Top posting users this month
No user |
Similar topics
உள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்
Page 1 of 1
உள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்
உள்ளக விசாரணைகள் எதிர்வரும் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றரை ஆண்டு காலப்பகுதிக்குள் விசாரணைகள் பூர்த்தியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்டம் கட்டமாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர்தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்புடன் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றரை ஆண்டு காலப்பகுதிக்குள் விசாரணைகள் பூர்த்தியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்டம் கட்டமாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர்தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» இறுதிப் போர்க்குற்ற உள்ளக விசாரணை ஆரம்பம்!
» 64 இலங்கையர்களுக்காக சீசெல்ஸில் தனி வங்கிக் கிளை! விசாரணைகள் ஆரம்பம்
» வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
» 64 இலங்கையர்களுக்காக சீசெல்ஸில் தனி வங்கிக் கிளை! விசாரணைகள் ஆரம்பம்
» வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum