Top posting users this month
No user |
Similar topics
அவுஸ்திரேலியாவில் முதலாளி மகளுக்கு காதல் தொல்லையளித்த இந்தியர்: நாடு கடத்த உத்தரவு
Page 1 of 1
அவுஸ்திரேலியாவில் முதலாளி மகளுக்கு காதல் தொல்லையளித்த இந்தியர்: நாடு கடத்த உத்தரவு
அவுஸ்திரேலியாவில் தனது முதலாளியின் மகளை காதலிக்க வற்புறுத்திய இந்தியர் தற்போது நாடு கடத்தப்பட உள்ளார்.
க்வீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கிளாட்ஸ்டோனில் வசித்து வரும் இந்திய வம்சாவளி என்ஜினியரான அபினவ் சிங் (33), தற்காலிக விசாவில் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
அவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. அவரது மனைவி ஒரு மருத்துவர், இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அபினவுக்கு தன்னுடன் பணிபுரியும் தனது முதலாளியின் மகள் மீது காதல் ஏற்பட்டுள்ளது.
அபினவ் அந்த பெண்ணிடம் கடந்த யூலை மாதம் 14ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வரை எஸ்.எம்.எஸ்., இமெயில் மூலம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் அந்த பெண்ணுக்கு அபினவ் மீது காதல் ஏற்படாததால் அவர் அபினவை கண்டுகொள்ளவே இல்லை.
அபினவ் அந்த பெண்ணை விடாமல் துரத்தியதோடு அவரது வீட்டிற்கே சென்று அந்த பெண்ணின் தந்தையுடன் சண்டை போட்டுள்ளார்.
பின்னர் பொலிஸில் அளித்த புகாரையடுத்து பொலிசார் அபினவை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கிளாட்ஸ்டோன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அபினவ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அவரை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது.
க்வீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள கிளாட்ஸ்டோனில் வசித்து வரும் இந்திய வம்சாவளி என்ஜினியரான அபினவ் சிங் (33), தற்காலிக விசாவில் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
அவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது. அவரது மனைவி ஒரு மருத்துவர், இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அபினவுக்கு தன்னுடன் பணிபுரியும் தனது முதலாளியின் மகள் மீது காதல் ஏற்பட்டுள்ளது.
அபினவ் அந்த பெண்ணிடம் கடந்த யூலை மாதம் 14ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி வரை எஸ்.எம்.எஸ்., இமெயில் மூலம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் அந்த பெண்ணுக்கு அபினவ் மீது காதல் ஏற்படாததால் அவர் அபினவை கண்டுகொள்ளவே இல்லை.
அபினவ் அந்த பெண்ணை விடாமல் துரத்தியதோடு அவரது வீட்டிற்கே சென்று அந்த பெண்ணின் தந்தையுடன் சண்டை போட்டுள்ளார்.
பின்னர் பொலிஸில் அளித்த புகாரையடுத்து பொலிசார் அபினவை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கிளாட்ஸ்டோன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அபினவ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அவரை நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பணியாளரை தலைகீழாக தொங்கவிட்டு இரும்புத்தடியால் அடித்து கொன்ற முதலாளி: வீடியோவால் பரபரப்பு
» பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லையளித்த தயாரிப்பாளர் கைது
» வாழப்போன மகளுக்கு பிரச்னையா? மாமனார்களே! இங்கே வாங்க!
» பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லையளித்த தயாரிப்பாளர் கைது
» வாழப்போன மகளுக்கு பிரச்னையா? மாமனார்களே! இங்கே வாங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum