Top posting users this month
No user |
Similar topics
இலங்கையின் உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் வரவேற்பு! சுனந்த தேசப்பிரிய
Page 1 of 1
இலங்கையின் உள்நாட்டு விசாரணைக்கு ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் வரவேற்பு! சுனந்த தேசப்பிரிய
இலங்கையின் உள்நாட்டு விசாரணைகளை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வரவேற்றுள்ளதாகவும் அந்த விசாரணைகளில் பொறுப்புக் கூறல் முக்கியமானது என அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் மூத்த ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள சுனந்த தேசப்பிரிய லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி சில மாதங்களில் பாரதூரமான குற்றச் செயல்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள சுனந்த தேசப்பிரிய லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதி சில மாதங்களில் பாரதூரமான குற்றச் செயல்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கை இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம்! சுனந்த தேசப்பிரிய
» ஜெனிவா செல்லும் மங்கள சமரவீர: மனிதவுரிமை ஆணையாளரையும் சந்திப்பார்
» மக்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிக்கு செல்வதை உறுத்திப்படுத்த வேண்டும்: சர்வதேச மனிதவுரிமை ஆணைக்குழு
» ஜெனிவா செல்லும் மங்கள சமரவீர: மனிதவுரிமை ஆணையாளரையும் சந்திப்பார்
» மக்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிக்கு செல்வதை உறுத்திப்படுத்த வேண்டும்: சர்வதேச மனிதவுரிமை ஆணைக்குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum