Top posting users this month
No user |
Similar topics
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் உரையின் போது இலங்கையின் முக்கிய அமைச்சர்கள்!
Page 1 of 1
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் உரையின் போது இலங்கையின் முக்கிய அமைச்சர்கள்!
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் உரை இடம்பெற்ற வேளை இலங்கையின் முக்கிய அமைச்சா்கள் பிரதான மண்டபத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.
இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சா் மங்கள சமரவீர தலைமையிலான அணியில் இலங்கைக்கான ஜெனிவாத் துாதுவா் நீதியமைச்சா் விஜயதாச ராஜபக்ச கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் பல இலங்கையின் முக்கியஸ்தா்கள் ஜெனிவாவில் உள்ள இலங்கைத் துாதரகத்தின் பிரதிநிதிகள் பிரசன்னமாயிருந்தனர்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் உரையில் இடம்பெற்ற இலங்கை விடயத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சசா் முற்று முழுதாக நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சா் மங்கள சமரவீர தலைமையிலான அணியில் இலங்கைக்கான ஜெனிவாத் துாதுவா் நீதியமைச்சா் விஜயதாச ராஜபக்ச கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் பல இலங்கையின் முக்கியஸ்தா்கள் ஜெனிவாவில் உள்ள இலங்கைத் துாதரகத்தின் பிரதிநிதிகள் பிரசன்னமாயிருந்தனர்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் உரையில் இடம்பெற்ற இலங்கை விடயத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சசா் முற்று முழுதாக நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற
» தமிழர் காணி, மனித உரிமைகள் தொடர்பில் முக்கிய அறிக்கை அமெரிக்காவில் வெளியீடு
» முக்கிய அமைச்சர்கள் வீட்டுக்காவலில்! தொடரும் பரபரப்பு
» தமிழர் காணி, மனித உரிமைகள் தொடர்பில் முக்கிய அறிக்கை அமெரிக்காவில் வெளியீடு
» முக்கிய அமைச்சர்கள் வீட்டுக்காவலில்! தொடரும் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum