Top posting users this month
No user |
Similar topics
கட்சி அரசியலை ஒதுக்கி விட்டு நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்வோம்: அர்ஜூன ரணதுங்க
Page 1 of 1
கட்சி அரசியலை ஒதுக்கி விட்டு நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்வோம்: அர்ஜூன ரணதுங்க
இனவாதத்தை தூண்டி சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வீழ்த்த முயற்சிப்பதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தோல்வியடைந்தவர்கள் பின்னால் செல்லும் கலாசாரம் கட்சிக்குள் தோன்றியமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிப்பெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி, நாடு புதிய பயணத்தை நோக்கி செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஆதரவு வழங்கியுள்ளது.
கட்சி அரசிலை ஒதுக்கி விட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
தோல்வியடைந்தவர்கள் பின்னால் செல்லும் கலாசாரம் கட்சிக்குள் தோன்றியமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிப்பெற்ற பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி, நாடு புதிய பயணத்தை நோக்கி செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது ஆதரவு வழங்கியுள்ளது.
கட்சி அரசிலை ஒதுக்கி விட்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» மகிந்த ராஜபக்சவின் விகாரை அரசியலை கண்டிக்கிறார் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க
» சுதந்திரக் கட்சிக்குள் பயங்கரவாதிகள்! அர்ஜூன ரணதுங்க குற்றச்சாட்டு
» நாட்டை விட்டு வெளியேறாமைக்கான காரணத்தை கூறும் கோத்தபாய
» சுதந்திரக் கட்சிக்குள் பயங்கரவாதிகள்! அர்ஜூன ரணதுங்க குற்றச்சாட்டு
» நாட்டை விட்டு வெளியேறாமைக்கான காரணத்தை கூறும் கோத்தபாய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum