Top posting users this month
No user |
நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயிகள் திடீர் போராட்டம்! நெல் மூட்டைகளைக் குவித்து பாதைகள் மறிப்பு
Page 1 of 1
நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயிகள் திடீர் போராட்டம்! நெல் மூட்டைகளைக் குவித்து பாதைகள் மறிப்பு
விளைச்சல் நெல்லை உரிய விலைக்கு விற்பனை செய்து கொள்ள முடியாத நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் இன்று விவசாயிகள் திடீர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமது நெல் விளைச்சலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கொள்வனவு செய்ய வேண்டும், நெல் கொள்வனவை துரிதப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளார்கள்.
அம்பாறை பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி பாதையை மறித்து நிற்பதன் காரணமாக அம்பாறை- கண்டி பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அதே போன்று அம்பாறையின் செண்ட்ரல் கேம்ப் மற்றும் அநுராதபுரத்தின் ராஜாங்கணை உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒருசில இடங்களில் தமது நெல் கொள்வனவு செய்யப்படாமையைக் கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது நெல் விளைச்சலுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கொள்வனவு செய்ய வேண்டும், நெல் கொள்வனவை துரிதப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளார்கள்.
அம்பாறை பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நெல் மூட்டைகளை அடுக்கி பாதையை மறித்து நிற்பதன் காரணமாக அம்பாறை- கண்டி பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அதே போன்று அம்பாறையின் செண்ட்ரல் கேம்ப் மற்றும் அநுராதபுரத்தின் ராஜாங்கணை உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகளின் போராட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒருசில இடங்களில் தமது நெல் கொள்வனவு செய்யப்படாமையைக் கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum