Top posting users this month
No user |
Similar topics
மாவட்ட நீதிபதிகள் ஐவருக்கு பதவியுயர்வு! உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
Page 1 of 1
மாவட்ட நீதிபதிகள் ஐவருக்கு பதவியுயர்வு! உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாவட்ட நீதிபதிகள் ஐவருக்கு பதவியுயர்வு வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்துள்ளார்.
நீதிச்சேவைகள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் சிபாரிசின் பேரில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்ட நீதிபதி ரொஹான் ஜயவர்த்தன அநுராதபுரம் சிவில் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கொழும்பு மாவட்ட நீதிபதி ஹர்ச சேதுங்க குருநாகல் மேன்முறையீட்டு உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கொழும்பு மாவட்ட இன்னொரு நீதிபதியான சுமித் பெரேரா காலி சிவில் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், நுகேகொடை மாவட்ட நீதிபதி அஜித் மாசிங்க ஹம்பாந்தோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் கடுவெலை மாவட்ட நீதிபதி ஜினதாச, கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி திருமதி குமாரி அபேரத்ன ஆகியோரும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவன் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
நீதிச்சேவைகள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் சிபாரிசின் பேரில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்ட நீதிபதி ரொஹான் ஜயவர்த்தன அநுராதபுரம் சிவில் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கொழும்பு மாவட்ட நீதிபதி ஹர்ச சேதுங்க குருநாகல் மேன்முறையீட்டு உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், கொழும்பு மாவட்ட இன்னொரு நீதிபதியான சுமித் பெரேரா காலி சிவில் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், நுகேகொடை மாவட்ட நீதிபதி அஜித் மாசிங்க ஹம்பாந்தோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் கடுவெலை மாவட்ட நீதிபதி ஜினதாச, கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி திருமதி குமாரி அபேரத்ன ஆகியோரும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் பிரதம நீதியரசர் கே. ஸ்ரீ பவன் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளுக்கான நியமனம் விரைவில் வழங்கப்படும்: கிழக்கு முதல்வர்
» உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்!– வடக்கு முதல்வர்
» பெரம்பலூர் மாவட்ட தடயங்கள்
» உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் அவசியம்!– வடக்கு முதல்வர்
» பெரம்பலூர் மாவட்ட தடயங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum