Top posting users this month
No user |
பெண்களை இழிவுபடுத்தி பேட்டி: நடிகர் ராதாரவி மீது பொலிசில் புகார்
Page 1 of 1
பெண்களை இழிவுபடுத்தி பேட்டி: நடிகர் ராதாரவி மீது பொலிசில் புகார்
பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேட்டி அளித்ததாக நடிகர் ராதாரவி மீது பொலிசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கழகம் என்ற கட்சியின் மகளிர் பிரிவு தான் இந்த புகாரை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளது.
அந்த புகார் மனுவில், "தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான ராதாரவி, ஒரு தனியார் இணையத்தள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பெண்களை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாரைப் பெற்றுக் கொண்ட ஆணையர் ஜார்ஜ் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கழகம் என்ற கட்சியின் மகளிர் பிரிவு தான் இந்த புகாரை ஆணையர் அலுவலகத்தில் கொடுத்துள்ளது.
அந்த புகார் மனுவில், "தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான ராதாரவி, ஒரு தனியார் இணையத்தள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பெண்களை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புகாரைப் பெற்றுக் கொண்ட ஆணையர் ஜார்ஜ் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum