Top posting users this month
No user |
Similar topics
அரிசி வேறு வகை
Page 1 of 1
அரிசி வேறு வகை
கோதுமை:
நல்ல பலம் தரும். விந்து விருத்தி பெறு செய்யும். வாத கோபத்தையும், பிரமேகத்தையும் நீக்கும்.
திப்பிலி:
இது கபம், வயிற்று உப்புசம், மேகம், வாத சுரம், ரோகம் இவற்றை போக்கும். விந்து கோளாறுகளை போக்கும்.
சவ்வரிசி:
பிரமேகம், இரத்த பிரமேகம், வெண்மேகம், இவை நீங்கும். கபம் விளையும்.
மூங்கில் அரிசி:
பாயாசம், பலகாரம் முதலியன செய்வதற்கு உகந்தது. இரத்த பித்தம், சுரம், ரோகம் ஆகியவற்றை விலக்கும்.
கேழ்வரகு:
பஞ்சம் தாங்கி என்னும் கேழ்வரகானது சுத்த வாதத்தை உண்டாக்கும் அல்லது பித்த வாதத்தையாவது உண்டாக்கும்.
கம்பு:
நெருங்கிய நமைச்சலையும், சிரங்குகளையும், வீரியத்தையும் உண்டாக்கும். உடல் வெப்பத்தை அகற்றும். குளிர்ச்சி என்பர்.
சாமை:
தாக சுரம், பிரமேகம், மகாவாத நோய், சோபா ரோகம் ஆகியவை நீங்கும். தேக வலிமை உண்டாகும்.
திணை:
சந்நிபாத சுரம், கபரோகம், சுத்த வாதம், சோபா ரோகம் ஆகியவை நீங்கும். பித்தத்தையும், பசியையும் உண்டாக்கும்.
செஞ்சோளம்:
அற்ப கிரந்திகள், விரணங்கள், மந்த ரோகம், கரப்பான் ஆகியவை அதிகரிக்கும். அழகும், பசியும் நீங்கும்.
கருஞ்சோளம்:
நமைச்சல், கிரந்தி, விரணம், அயர்வு இவற்றை உண்டாக்கும். அழகை கெடுக்கும்.
நல்ல பலம் தரும். விந்து விருத்தி பெறு செய்யும். வாத கோபத்தையும், பிரமேகத்தையும் நீக்கும்.
திப்பிலி:
இது கபம், வயிற்று உப்புசம், மேகம், வாத சுரம், ரோகம் இவற்றை போக்கும். விந்து கோளாறுகளை போக்கும்.
சவ்வரிசி:
பிரமேகம், இரத்த பிரமேகம், வெண்மேகம், இவை நீங்கும். கபம் விளையும்.
மூங்கில் அரிசி:
பாயாசம், பலகாரம் முதலியன செய்வதற்கு உகந்தது. இரத்த பித்தம், சுரம், ரோகம் ஆகியவற்றை விலக்கும்.
கேழ்வரகு:
பஞ்சம் தாங்கி என்னும் கேழ்வரகானது சுத்த வாதத்தை உண்டாக்கும் அல்லது பித்த வாதத்தையாவது உண்டாக்கும்.
கம்பு:
நெருங்கிய நமைச்சலையும், சிரங்குகளையும், வீரியத்தையும் உண்டாக்கும். உடல் வெப்பத்தை அகற்றும். குளிர்ச்சி என்பர்.
சாமை:
தாக சுரம், பிரமேகம், மகாவாத நோய், சோபா ரோகம் ஆகியவை நீங்கும். தேக வலிமை உண்டாகும்.
திணை:
சந்நிபாத சுரம், கபரோகம், சுத்த வாதம், சோபா ரோகம் ஆகியவை நீங்கும். பித்தத்தையும், பசியையும் உண்டாக்கும்.
செஞ்சோளம்:
அற்ப கிரந்திகள், விரணங்கள், மந்த ரோகம், கரப்பான் ஆகியவை அதிகரிக்கும். அழகும், பசியும் நீங்கும்.
கருஞ்சோளம்:
நமைச்சல், கிரந்தி, விரணம், அயர்வு இவற்றை உண்டாக்கும். அழகை கெடுக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum