Top posting users this month
No user |
Similar topics
மூளையை குளிர்ச்சியாக வைத்திருக்க....
Page 1 of 1
மூளையை குளிர்ச்சியாக வைத்திருக்க....
தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அது மூளையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது.
ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில் மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.
ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.
எருமைத் தயிரில் ஆலம் விழுது சிறிது விட்டரைத்து எலுமிச்சம்பழச் சாற்றில் கலக்கிச் சாப்பிட வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள், சுடச்சுட சாதம் வடித்த கஞ்சியை சாப்பிடுங்கள் உடனே குணமாகும்.
ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில் மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.
ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.
எருமைத் தயிரில் ஆலம் விழுது சிறிது விட்டரைத்து எலுமிச்சம்பழச் சாற்றில் கலக்கிச் சாப்பிட வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள், சுடச்சுட சாதம் வடித்த கஞ்சியை சாப்பிடுங்கள் உடனே குணமாகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum