Top posting users this month
No user |
டோர்னியர் விமானத்தில் பயணம் செய்த 3 விமானிகளும் இறந்தது உறுதி: அதிகார்வப்பூர்வ தகவல்
Page 1 of 1
டோர்னியர் விமானத்தில் பயணம் செய்த 3 விமானிகளும் இறந்தது உறுதி: அதிகார்வப்பூர்வ தகவல்
கடலூர் அருகே விபத்துக்குள்ளான டோர்னியர் விமானத்தில் பயணம் செய்த 3 விமானிகளும் இறந்தது டி.என்.ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த யூன் மாதம் 8ம் திகதி, ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் ரக விமானம் திடீரென்று மாயமானது.
மேலும், அந்த விமானத்தில் பயணம் செய்த விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, பார்வையாளர் சுபாஷ் சுரேஷ் ஆகிய 3 பேரும் மாயமாகினர்.
இதையடுத்து, கடலோர காவல்படையும், இந்திய கப்பற்படை மற்றும் தமிழக கடலோர காவல்படையும் மாயமான விமானத்தையும், விமானிகளையும் தேடும் பணியை தொடர்ந்தனர்.
இந்நிலையில், பிச்சாவரம் அருகே கடலுக்கடியில் யூலை 11ம் திகதி விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தனர்.
பின்னர் விமான பாகங்கள் மற்றும் சிதறிக் கிடந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டன.
பரிசோதனையில், அந்த எலும்புகள் விமானிகளின் எலும்புகள்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை ஐ.ஜி. எஸ்.பி.சர்மா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், 3 விமானிகளுக்கும் வரும் 11ம் திகதி மாலை சென்னையில் அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த யூன் மாதம் 8ம் திகதி, ‘ஆபரேஷன் ஆம்லா’ என்ற பாதுகாப்பு ஒத்திகையின் போது கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் ரக விமானம் திடீரென்று மாயமானது.
மேலும், அந்த விமானத்தில் பயணம் செய்த விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, பார்வையாளர் சுபாஷ் சுரேஷ் ஆகிய 3 பேரும் மாயமாகினர்.
இதையடுத்து, கடலோர காவல்படையும், இந்திய கப்பற்படை மற்றும் தமிழக கடலோர காவல்படையும் மாயமான விமானத்தையும், விமானிகளையும் தேடும் பணியை தொடர்ந்தனர்.
இந்நிலையில், பிச்சாவரம் அருகே கடலுக்கடியில் யூலை 11ம் திகதி விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்தனர்.
பின்னர் விமான பாகங்கள் மற்றும் சிதறிக் கிடந்த எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டன.
பரிசோதனையில், அந்த எலும்புகள் விமானிகளின் எலும்புகள்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படை ஐ.ஜி. எஸ்.பி.சர்மா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், 3 விமானிகளுக்கும் வரும் 11ம் திகதி மாலை சென்னையில் அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum