Top posting users this month
No user |
Similar topics
பொன்னாவெளி கிராமம் சிறீதரனால் காப்பாற்றப்பட்டது: சு.பசுபதிப்பிள்ளை
Page 1 of 1
பொன்னாவெளி கிராமம் சிறீதரனால் காப்பாற்றப்பட்டது: சு.பசுபதிப்பிள்ளை
புத்தளத்தில் இருக்கும் டோக்கியா தொழிற்சாலைக்காக பொன்னாவெளி கிராமத்தை 300 அடி ஆழத்திற்கு தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கிளிநொச்சி பூநகரி வலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றபோது அங்கு கலந்துகொண்ட வடக்கு மகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை உரையாற்றும்பொழுது,
கடந்த ஆண்டுகளில் மகிந்தவின் ஆட்சியின் கீழ் கிளிநொச்சி பொன்னாவெளியில் வளங்களை அதாவது கற்களை அகழ்ந்து எடுத்து கொண்டு சென்று பொன்னாவெளி என்ற கிராமத்தை அழிக்க எடுத்த முயற்சியை பா.உறுப்பினராக சிறீதரன் இருந்துபோதுதான் தடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பூநகரி வலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் நடைபெற்றபோது அங்கு கலந்துகொண்ட வடக்கு மகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை உரையாற்றும்பொழுது,
கடந்த ஆண்டுகளில் மகிந்தவின் ஆட்சியின் கீழ் கிளிநொச்சி பொன்னாவெளியில் வளங்களை அதாவது கற்களை அகழ்ந்து எடுத்து கொண்டு சென்று பொன்னாவெளி என்ற கிராமத்தை அழிக்க எடுத்த முயற்சியை பா.உறுப்பினராக சிறீதரன் இருந்துபோதுதான் தடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிளிநொச்சியில் வாகன விபத்து! வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை படுகாயம்
» தலைமுறைகள் தெரிந்துகொள்ள சிலை கிராமம்
» திருட்டு இல்லை….காலை மாலை பக்திபாடல்கள்: சூப்பரான கிராமம்
» தலைமுறைகள் தெரிந்துகொள்ள சிலை கிராமம்
» திருட்டு இல்லை….காலை மாலை பக்திபாடல்கள்: சூப்பரான கிராமம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum