Top posting users this month
No user |
போலி நாணயத்தாள் மோசடியுடன் தொடர்புடைய இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது
Page 1 of 1
போலி நாணயத்தாள் மோசடியுடன் தொடர்புடைய இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது
போலி நாணயத்தாள் மோசடியுடன் தொடர்புடைய இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்திய நாணயப் பெறுமதியில் 9.5 லட்ச ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர்கள் போதைப் பொருள் கடத்தலுடனும் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீரமுருகன், விக்கி எனப்படும் வெங்கடேஸ், ராஜன், சிவா, முருகேஸன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவா மற்றும் ராஜன் ஆகிய இருவருமே இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாரியளவில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்திய நாணயப் பெறுமதியில் 9.5 லட்ச ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர்கள் போதைப் பொருள் கடத்தலுடனும் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீரமுருகன், விக்கி எனப்படும் வெங்கடேஸ், ராஜன், சிவா, முருகேஸன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவா மற்றும் ராஜன் ஆகிய இருவருமே இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாரியளவில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum