Top posting users this month
No user |
Similar topics
சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கிய முன்னாள் பிரதமர்!
Page 1 of 1
சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கிய முன்னாள் பிரதமர்!
டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நேற்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
விவசாயிகள் தற்கொலை விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்கக்கோரி இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
அப்போது தேவேகவுடா பேசுகையில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள்.
கர்நாடகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 16 விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள்.
விவசாயிகள் பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
மேலும், பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கும் வரை எனது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் தற்கொலை விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி அளிக்கக்கோரி இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
அப்போது தேவேகவுடா பேசுகையில், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள்.
கர்நாடகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 16 விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள்.
விவசாயிகள் பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
மேலும், பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கும் வரை எனது போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஆசனங்களை அதிகரித்தால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: ஐ.தே.க உறுப்பினர்
» முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறந்ததாக நினைத்து பள்ளிக்கு விடுமுறை விட்ட முதல்வர்
» முன்னாள் பிரதமர் இன்னமும் 15 அரசாங்க வாகனங்களை ஒப்படைக்கவில்லை: கரு ஜயசூரிய
» முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறந்ததாக நினைத்து பள்ளிக்கு விடுமுறை விட்ட முதல்வர்
» முன்னாள் பிரதமர் இன்னமும் 15 அரசாங்க வாகனங்களை ஒப்படைக்கவில்லை: கரு ஜயசூரிய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum