Top posting users this month
No user |
Similar topics
வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு- நீராடச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி மரணம்
Page 1 of 1
வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு- நீராடச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி மரணம்
உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக வவுனியா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, சிறிராமபுரம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக சென்ற இளைஞர்கள் சிலர் குறித்த பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு காவல்த்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்த் துறையினர். சடலத்தை மீட்டனர்.
இச்சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இராணுவத்தால் யுத்த காலத்தின் போது வழங்கப்பட்ட அடையாள அட்டை, தண்ணீர் போத்தல் உள்ளிட்டவையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சடலமாக மீட்கப்பட்டவர் மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த என எஸ்.தம்பிரசா (வயது 69) அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா, சிறிராமபுரம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக சென்ற இளைஞர்கள் சிலர் குறித்த பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதைக் கண்டு காவல்த்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்த் துறையினர். சடலத்தை மீட்டனர்.
இச்சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இராணுவத்தால் யுத்த காலத்தின் போது வழங்கப்பட்ட அடையாள அட்டை, தண்ணீர் போத்தல் உள்ளிட்டவையும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சடலமாக மீட்கப்பட்டவர் மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த என எஸ்.தம்பிரசா (வயது 69) அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» நீரில் மூழ்கி 3 வயதுக் குழந்தை மரணம்!
» பாராளுமன்ற வாவியில் ஆணின் சடலம் மீட்பு
» நீரில் மூழ்கி சிறுவன் மரணம்: ஓட்டமாவடியில் சம்பவம்- வெள்ளதால் மூழ்கியுள்ள மாத்தளை பல்லேபொல ஓய
» பாராளுமன்ற வாவியில் ஆணின் சடலம் மீட்பு
» நீரில் மூழ்கி சிறுவன் மரணம்: ஓட்டமாவடியில் சம்பவம்- வெள்ளதால் மூழ்கியுள்ள மாத்தளை பல்லேபொல ஓய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum