Top posting users this month
No user |
Similar topics
பருவ வயது பெண் பிள்ளைகள் மீதான வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரிப்பு
Page 1 of 1
பருவ வயது பெண் பிள்ளைகள் மீதான வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரிப்பு
நுவரெலியா மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பருவ வயது பெண் பிள்ளைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரிப்பது அதிகரித்துள்ளதாக காவற்துறை அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவற்றில், இளைஞர்கள், வயது வந்த ஆண்கள், சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவது, 18 வயதுக்கும் குறைவான வயதுடைய பருவ பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரிப்பது மற்றும் தந்தைகள் தமது புதல்விகளை வல்லுறவுக்கு உட்படுத்தும் சம்பங்களும் அடங்குகின்றன.
தாய்மார் வெளிநாடுகளில் பணிபுரிவது, பெற்றோர் பிள்ளைகளை பிரிந்து வாழ்வது மற்றும் பெற்றோரின் போதைப் பழக்கம் என்பன இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக காவற்துறை அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
இவற்றில், இளைஞர்கள், வயது வந்த ஆண்கள், சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குவது, 18 வயதுக்கும் குறைவான வயதுடைய பருவ பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரிப்பது மற்றும் தந்தைகள் தமது புதல்விகளை வல்லுறவுக்கு உட்படுத்தும் சம்பங்களும் அடங்குகின்றன.
தாய்மார் வெளிநாடுகளில் பணிபுரிவது, பெற்றோர் பிள்ளைகளை பிரிந்து வாழ்வது மற்றும் பெற்றோரின் போதைப் பழக்கம் என்பன இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக காவற்துறை அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாட்டில் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரிப்பு: நாமல் ராஜபக்ச
» முதியவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளிப் பெண்: தண்டனை அதிகரிப்பு
» ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த 50 வயது பெண்
» முதியவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளிப் பெண்: தண்டனை அதிகரிப்பு
» ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த 50 வயது பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum