Top posting users this month
No user |
Similar topics
மைத்திரி ஆட்சியை அர்த்தப்படுத்த முடியாது போனால் அரசியலில் இருந்த விலகுவேன்: ஹிருணிக்கா
Page 1 of 1
மைத்திரி ஆட்சியை அர்த்தப்படுத்த முடியாது போனால் அரசியலில் இருந்த விலகுவேன்: ஹிருணிக்கா
மைத்திரி ஆட்சி என்பதை அர்த்தப்படுத்த முடியாத அரசியல் புறச்சூழல் உருவாகினால், தான் அரசியலில் இருந்து விலகிவிடப் போவதாக மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டால், அது மைத்திரி ஆட்சி வெடித்து சிதற காரணமாக அமையும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மையானவர்கள் இந்த சிக்கலுக்குள் சிக்கியுள்ளனர்.
இது குறித்து ஜனாதிபதியை விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாகவும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டால், அது மைத்திரி ஆட்சி வெடித்து சிதற காரணமாக அமையும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மையானவர்கள் இந்த சிக்கலுக்குள் சிக்கியுள்ளனர்.
இது குறித்து ஜனாதிபதியை விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாகவும் ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரி, சந்திரிக்கா, மகிந்த இணையவில்லை என்றால் அரசியலில் இருந்து விலகுவேன்: விதுர விக்ரமநாயக்க
» இடிஅமீன் போல நடத்தும் மகிந்தவின் ஆட்சியை ஒழிப்போம்! தபால் மூல வாக்களிப்பும் எனக்கே அதிகம்!- மைத்திரி
» மைத்திரி- மகிந்த சேர்ந்து ரணிலை விரட்டும் ஸ்ரீலசுக விளையாட்டுக்கு நாம் உடன்பட முடியாது: மனோ கணேசன்
» இடிஅமீன் போல நடத்தும் மகிந்தவின் ஆட்சியை ஒழிப்போம்! தபால் மூல வாக்களிப்பும் எனக்கே அதிகம்!- மைத்திரி
» மைத்திரி- மகிந்த சேர்ந்து ரணிலை விரட்டும் ஸ்ரீலசுக விளையாட்டுக்கு நாம் உடன்பட முடியாது: மனோ கணேசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum