Top posting users this month
No user |
Similar topics
மைத்திரி – மஹிந்த இணைவு – ஐ.தே.கவுக்கு சவால் அல்ல: ஜே.சி.அலவதுவத்துவல
Page 1 of 1
மைத்திரி – மஹிந்த இணைவு – ஐ.தே.கவுக்கு சவால் அல்ல: ஜே.சி.அலவதுவத்துவல
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாபதிபதி மஹிந்த ராஜபக்ச இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் அது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக அமையாதென வட மேல் மாகாண சபையின் எதிர்கட்சி தலைவர் ஜே.சி.அலவதுவத்துவல தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஊழல் மோசடி ஆட்சியை தோற்கடிப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவுக்காக அர்ப்பனிப்புடன் செயற்பட்டது ஐக்கிய தேசிய கட்சியே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் நாட்டிற்கு எதிர்மறையாக செயற்பட்டமையினால், நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலே தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கதவு திறந்த கொடுத்திருப்பது, ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய வெற்றிக்கு தடையாகாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 08ஆம் திகதி மாற்றத்தை எதிர்பார்த்த மக்கள் ஐக்கிய தேசிய கட்சி ஊடாக அதனை நிறைவேற்றி கொண்டார்கள்.
எனவே முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்கும் கனவு ஒரு போதிலும் உண்மையாகாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 08ஆம் திகதி ஊழல் மோசடி ஆட்சியை தோற்கடிப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவுக்காக அர்ப்பனிப்புடன் செயற்பட்டது ஐக்கிய தேசிய கட்சியே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் நாட்டிற்கு எதிர்மறையாக செயற்பட்டமையினால், நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலே தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கதவு திறந்த கொடுத்திருப்பது, ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய வெற்றிக்கு தடையாகாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 08ஆம் திகதி மாற்றத்தை எதிர்பார்த்த மக்கள் ஐக்கிய தேசிய கட்சி ஊடாக அதனை நிறைவேற்றி கொண்டார்கள்.
எனவே முன்னாள் ஜனாதிபதியுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடிக்கும் கனவு ஒரு போதிலும் உண்மையாகாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரி – மஹிந்த இணைவு – ஐ.தே.கவுக்கு சவால் அல்ல: ஜே.சி.அலவதுவத்துவல
» ஐ.தே.கவுக்கு சேறு பூச தன் குழுவுக்கு ஆலோசனை கூறிய மஹிந்த
» பெக்கருக்கு அதிர்ச்சி கொடுத்த மைத்திரி அரசு: திருப்தியற்றவர் பட்டியலில் இணைவு
» ஐ.தே.கவுக்கு சேறு பூச தன் குழுவுக்கு ஆலோசனை கூறிய மஹிந்த
» பெக்கருக்கு அதிர்ச்சி கொடுத்த மைத்திரி அரசு: திருப்தியற்றவர் பட்டியலில் இணைவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum