Top posting users this month
No user |
Similar topics
குழந்தையின் ரத்தத்தை பார்த்து மாரடைப்பால் உயிரிழந்த தாய்
Page 1 of 1
குழந்தையின் ரத்தத்தை பார்த்து மாரடைப்பால் உயிரிழந்த தாய்
குழந்தையின் கையில் பொருத்தப்பட்டிருந்த சிரிஞ்ச் வழியாக ரத்தம் வெளியேறுவதை கண்ட தாய் அதிர்ச்சியடைந்து மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
கேரள மாநிலம் பாலாக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஜெயராம்- பிரியா தம்பதியினருக்கு ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை உள்ளது.
காய்ச்சல், சளியால் அவதிப்பட்டு வந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், குழந்தையின் கையில் பொருத்தப்பட்டிருந்த சிரிஞ்ச் வழியாக ரத்தம் வெளியேறியதைக் கண்டு பிரியா மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
கேரள மாநிலம் பாலாக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஜெயராம்- பிரியா தம்பதியினருக்கு ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை உள்ளது.
காய்ச்சல், சளியால் அவதிப்பட்டு வந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், குழந்தையின் கையில் பொருத்தப்பட்டிருந்த சிரிஞ்ச் வழியாக ரத்தம் வெளியேறியதைக் கண்டு பிரியா மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரத்தத்தை சுத்தமாக வைக்கும் உன்னத உணவு பொருட்கள்…
» குழந்தையின் ஊட்டச் சத்து
» குழந்தையின் ஊட்டச் சத்து
» குழந்தையின் ஊட்டச் சத்து
» குழந்தையின் ஊட்டச் சத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum