Top posting users this month
No user |
அம்பாறையில் பாடசாலை பிரதி அதிபர் தூக்கிட்டு தற்கொலை
Page 1 of 1
அம்பாறையில் பாடசாலை பிரதி அதிபர் தூக்கிட்டு தற்கொலை
அம்பாறை, கஹட்டகஸ்வெவ உயர் கல்லூரியின் பிரதி அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று இரவு அவர் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
53 வயதுடைய ஒருவரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று இரவு அவர் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
53 வயதுடைய ஒருவரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum