Top posting users this month
No user |
Similar topics
எதிர்க்கட்சியினரின் ஆட்சேபனை சபாநாயகரினால் நிராகரிப்பு
Page 1 of 1
எதிர்க்கட்சியினரின் ஆட்சேபனை சபாநாயகரினால் நிராகரிப்பு
20ம் திருத்தச் சட்டத்தின் ஒத்திவைப்பு விவாதங்கள் நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
சற்று நேரத்திற்கு முன்னர் 20ம் திருத்தச் சட்டத்தின் ஒத்திவைப்பு விவாதங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் வெளியிட்ட ஆட்சேபனைகளை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா பாரிய அளவிலான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
எனினும் அவை அனைத்தையும் சபாநாயகர் சமல் ராஜபக்ச நிராகரித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றில் இடம்பெறுகின்ற விவாதங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
சற்று நேரத்திற்கு முன்னர் 20ம் திருத்தச் சட்டத்தின் ஒத்திவைப்பு விவாதங்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் வெளியிட்ட ஆட்சேபனைகளை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கு எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா பாரிய அளவிலான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
எனினும் அவை அனைத்தையும் சபாநாயகர் சமல் ராஜபக்ச நிராகரித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றில் இடம்பெறுகின்ற விவாதங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» எதிர்க்கட்சியினரின் ஆட்சேபனை சபாநாயகரினால் நிராகரிப்பு
» தனக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய ஷிராணி ஆட்சேபனை
» தனுக திலகரத்னவின் கோரிக்கை மனு நிராகரிப்பு
» தனக்கு எதிரான வழக்கை நிறைவு செய்ய ஷிராணி ஆட்சேபனை
» தனுக திலகரத்னவின் கோரிக்கை மனு நிராகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum