Top posting users this month
No user |
Similar topics
மும்பை கடற்பகுதியில் மூழ்கி வரும் தனியார் கப்பல்: 20 பேர் மீட்பு
Page 1 of 1
மும்பை கடற்பகுதியில் மூழ்கி வரும் தனியார் கப்பல்: 20 பேர் மீட்பு
மும்பையில் தனியாருக்கு சொந்தமான கப்பல் கடற்பகுதியில் மூழ்கி கொண்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் நேற்று நள்ளிரவில் துறைமுகத்தில் இருந்து அரபிக் கடலில் வட மேற்கில் ஜிண்டால் காமாட்சி என்ற அந்த கப்பல் சென்று கொண்டிருந்த போது திடீரென அதில் விரிசல் ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கப்பலில் உள்ள 20 பணியாளர்களை காப்பாற்ற "சீ கிங்" ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த ஹெலிகொப்டர் மூலம் 20 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கப்பலில் விரிசல் ஏற்படுவதற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கப்பல் மூழ்கினால் எண்ணெய் கசிந்து கடல் மாசுபாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நேற்று நள்ளிரவில் துறைமுகத்தில் இருந்து அரபிக் கடலில் வட மேற்கில் ஜிண்டால் காமாட்சி என்ற அந்த கப்பல் சென்று கொண்டிருந்த போது திடீரென அதில் விரிசல் ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கப்பலில் உள்ள 20 பணியாளர்களை காப்பாற்ற "சீ கிங்" ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த ஹெலிகொப்டர் மூலம் 20 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கப்பலில் விரிசல் ஏற்படுவதற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கப்பல் மூழ்கினால் எண்ணெய் கசிந்து கடல் மாசுபாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு- நீராடச் சென்ற 5 பேர் நீரில் மூழ்கி மரணம்
» நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞன் காணாமல் போயுள்ளார்- முதியவர் ஒருவர் 15 அடி பள்ளத்திலிருந்து மீட்பு
» வேகமாக பரவி வரும் பன்றிகாய்ச்சல் நோயால் இந்தியாவில் 191 பேர் பலி
» நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞன் காணாமல் போயுள்ளார்- முதியவர் ஒருவர் 15 அடி பள்ளத்திலிருந்து மீட்பு
» வேகமாக பரவி வரும் பன்றிகாய்ச்சல் நோயால் இந்தியாவில் 191 பேர் பலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum