Top posting users this month
No user |
Similar topics
பணத்தை அச்சிட தயாராகும் அரசாங்கம்?
Page 1 of 1
பணத்தை அச்சிட தயாராகும் அரசாங்கம்?
கடும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் அரசாங்கம் 5 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அச்சிட தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டில் காணப்படும் உற்பத்திகளை விட அதிகளவில் பணத்தை அச்சிட்டால் அது நாட்டில் பாரதூரமான பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
பணம் வீக்கம் அதிகரிப்பதுடன் அந்நிய செலாவணி வீதத்தை தீர்மானிக்கும் போது நாட்டில் நாணய மதிப்பு குறைந்து போகும்.
ஒரு அமெரிக்க டொலரை கொள்வனவு செய்ய 135 இலங்கை ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. பணத்தை அச்சிடுவதன் மூலம் அமெரிக்க டொலரின் பெறுமதி 140 ரூபாவாக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் காணப்படும் உற்பத்திகளை விட அதிகளவில் பணத்தை அச்சிட்டால் அது நாட்டில் பாரதூரமான பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
பணம் வீக்கம் அதிகரிப்பதுடன் அந்நிய செலாவணி வீதத்தை தீர்மானிக்கும் போது நாட்டில் நாணய மதிப்பு குறைந்து போகும்.
ஒரு அமெரிக்க டொலரை கொள்வனவு செய்ய 135 இலங்கை ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. பணத்தை அச்சிடுவதன் மூலம் அமெரிக்க டொலரின் பெறுமதி 140 ரூபாவாக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நான்கு மடங்கு அதிகமான கடனை பெற தயாராகும் அரசாங்கம்
» டுபாயில் பெருந்தொகை பணத்தை பதுக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?
» பணத்தை வீணாக்கும் செயலே அனல் மின்நிலையங்களின் செயற்பாடு: பாட்டலி
» டுபாயில் பெருந்தொகை பணத்தை பதுக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் யார்?
» பணத்தை வீணாக்கும் செயலே அனல் மின்நிலையங்களின் செயற்பாடு: பாட்டலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum