Top posting users this month
No user |
Similar topics
பிரதமராகும் நோக்கில் மஹிந்த சூழ்ச்சி செய்கின்றார்: நவீன் திஸாநாயக்க
Page 1 of 1
பிரதமராகும் நோக்கில் மஹிந்த சூழ்ச்சி செய்கின்றார்: நவீன் திஸாநாயக்க
அரசாங்கத்தால் கொண்டு வரப்படும் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு இடையூறு வரும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தலில் ஜக்கிய தேசியக் கட்சிக்கு அமோக வெற்றியை பெற்றுக்கொடுத்து 20 ஆவது சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அஞ்சல் அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
நாட்டில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி தற்போது உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உதவிகரம் நீட்டாமல் மீண்டும் பிரதமர் ஆகுவதற்காக சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
தற்போது நாடாளுமன்றில் ஜக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி பலம் குறைவாக காணப்படுவதனால் உடனடியாக பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் கடந்த வௌ்ளிக்கிழமை ஜக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் விசேட கூட்டம் ஒன்றினை நடத்தினோம்.
இதனடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இதனை தெரிவித்து நடைமுறைப்படுத்துவதற்காக தீர்மானம் ஒன்றினை எடுத்துள்ளோம்.
தற்போது ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாளா பக்கமாகவும் பிளவுப்பட்டிருப்பதனால் நடைபெறவுள்ள தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியில் போட்டியிடுவதற்கு ஒருவரும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அஞ்சல் அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
நாட்டில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி தற்போது உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உதவிகரம் நீட்டாமல் மீண்டும் பிரதமர் ஆகுவதற்காக சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
தற்போது நாடாளுமன்றில் ஜக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி பலம் குறைவாக காணப்படுவதனால் உடனடியாக பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் கடந்த வௌ்ளிக்கிழமை ஜக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் விசேட கூட்டம் ஒன்றினை நடத்தினோம்.
இதனடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இதனை தெரிவித்து நடைமுறைப்படுத்துவதற்காக தீர்மானம் ஒன்றினை எடுத்துள்ளோம்.
தற்போது ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாளா பக்கமாகவும் பிளவுப்பட்டிருப்பதனால் நடைபெறவுள்ள தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியில் போட்டியிடுவதற்கு ஒருவரும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வேட்பாளர் நவீன் திஸாநாயக்க வாக்களித்தார்
» நூறு நாள் திட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: நவீன் திஸாநாயக்க
» ஜனாதிபதி மஹிந்த மின்கம்பங்களில் தொங்குகின்றார்!– அனுரகுமார திஸாநாயக்க
» நூறு நாள் திட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: நவீன் திஸாநாயக்க
» ஜனாதிபதி மஹிந்த மின்கம்பங்களில் தொங்குகின்றார்!– அனுரகுமார திஸாநாயக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum