Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த குறித்த கைநூலின் இரண்டாம் பகுதியை விரைவில் வெளியிட நடவடிக்கை
Page 1 of 1
மஹிந்த குறித்த கைநூலின் இரண்டாம் பகுதியை விரைவில் வெளியிட நடவடிக்கை
“இதைப் பற்றியும் சிந்திக்கவும்” என்ற சர்ச்சைக்குரிய கைநூலின் இரண்டாம் பகுதி விரைவில் வெளியிடப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தோல்வி, மஹிந்த ராஜபக்சவின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கடுமையான விமர்சனம் செய்து இந்த கைநூலின் முதல் பகுதி வெளியிடப்பட்டிருந்து.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு இதனை வெளியிடுவதாகவே கூறப்பட்டிருந்தது.
எனினும், இவ்வாறான எந்தவொரு கைநூல் பற்றியும் தமக்கு தெரியாது எனவும் இவ்வாறான கைநூல்கள் வெளியிட்டால் தாம் அவ்வாறான ஊடக சந்திப்புக்களில் எதிர்காலத்தில் பங்கேற்கப் போவதில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
“வெற்றி பெற ஒன்றிணைந்து ஆயத்தமாவோம், வெற்றி தோல்விகளை சரியாக புரிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் இந்த கைநூலின் இரண்டாம் பகுதி விரைவில் வெளியிடப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவப்படத்தை அட்டைப் படமாகக் கொண்டு வெளியிடப்பட்ட இதைப் பற்றியும் சிந்திக்கவும் கைநூல், கட்சியில் மட்டுமன்றி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த இரண்டு கைநூல்களையும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க எழுதியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தோல்வி, மஹிந்த ராஜபக்சவின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கடுமையான விமர்சனம் செய்து இந்த கைநூலின் முதல் பகுதி வெளியிடப்பட்டிருந்து.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பிரிவு இதனை வெளியிடுவதாகவே கூறப்பட்டிருந்தது.
எனினும், இவ்வாறான எந்தவொரு கைநூல் பற்றியும் தமக்கு தெரியாது எனவும் இவ்வாறான கைநூல்கள் வெளியிட்டால் தாம் அவ்வாறான ஊடக சந்திப்புக்களில் எதிர்காலத்தில் பங்கேற்கப் போவதில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
“வெற்றி பெற ஒன்றிணைந்து ஆயத்தமாவோம், வெற்றி தோல்விகளை சரியாக புரிந்து கொள்வோம்” என்ற தலைப்பில் இந்த கைநூலின் இரண்டாம் பகுதி விரைவில் வெளியிடப்பட உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவப்படத்தை அட்டைப் படமாகக் கொண்டு வெளியிடப்பட்ட இதைப் பற்றியும் சிந்திக்கவும் கைநூல், கட்சியில் மட்டுமன்றி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த இரண்டு கைநூல்களையும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க எழுதியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட ரஷ்யாவிடம் பேசுங்கள்: மோடிக்கு உறவினர்கள் கோரிக்கை
» கோல்டன் கீ வைப்பாளர்களுக்கான இரண்டாம் கட்ட நிதி மீளளிப்பு: நிதியமைச்சர் ரவி நடவடிக்கை
» வடக்கு அதிவேக பாதையின் ஒரு பகுதியை நிறைவு செய்ய அரசு திட்டம்
» கோல்டன் கீ வைப்பாளர்களுக்கான இரண்டாம் கட்ட நிதி மீளளிப்பு: நிதியமைச்சர் ரவி நடவடிக்கை
» வடக்கு அதிவேக பாதையின் ஒரு பகுதியை நிறைவு செய்ய அரசு திட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum