Top posting users this month
No user |
Similar topics
இந்தியாவில் முதன்முறையாக ஐ.எப்.எஸ் அதிகாரி்யாக நியமிக்கப்பட்ட பார்வையற்ற தமிழ் பெண்
Page 1 of 1
இந்தியாவில் முதன்முறையாக ஐ.எப்.எஸ் அதிகாரி்யாக நியமிக்கப்பட்ட பார்வையற்ற தமிழ் பெண்
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த என்.எல்.பினோ செடின் என்ற பார்வையற்ற பெண் ஐ.எப்.எஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
24 வயதாகும் என்.எல்.பினோ செடின், பார்வையிழந்தோருக்கான சிறுமலர் பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தார். அதன் பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பி.ஏ, ஆங்கிலமும், லயோலா கல்லூரியில் எம்.ஏ, பட்டமும் பெற்றார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 2014ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். இதில் அகில இந்திய அளவில் 343வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது தொடர்பாக பினோ செடின் கூறுகையில், பார்வையற்றவருக்கு ஐ.எப்.எஸ், பணி வழங்குவது நாட்டிலேயே இது முதன்முறையாகும்.
எனக்கு வழங்கப்படும் பணியை சிறப்பாக செய்து முடிப்பதே என்னுடைய லட்சியமாகும். நான் இந்த நிலைக்கு வருவதற்கு எனது தந்தை மிகவும் உறுதுணையாய் இருந்தார்.
அதேபோல் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் பொன். ராதாகிருஷ்ணனன், சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, ஜிதேந்திரசிங் மற்றும் சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பிரமுகர்கள், நண்பர்கள், ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் பலர் உதவி செய்தனர் என்று கூறியுள்ளார்.
24 வயதாகும் என்.எல்.பினோ செடின், பார்வையிழந்தோருக்கான சிறுமலர் பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தார். அதன் பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பி.ஏ, ஆங்கிலமும், லயோலா கல்லூரியில் எம்.ஏ, பட்டமும் பெற்றார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 2014ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். இதில் அகில இந்திய அளவில் 343வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது தொடர்பாக பினோ செடின் கூறுகையில், பார்வையற்றவருக்கு ஐ.எப்.எஸ், பணி வழங்குவது நாட்டிலேயே இது முதன்முறையாகும்.
எனக்கு வழங்கப்படும் பணியை சிறப்பாக செய்து முடிப்பதே என்னுடைய லட்சியமாகும். நான் இந்த நிலைக்கு வருவதற்கு எனது தந்தை மிகவும் உறுதுணையாய் இருந்தார்.
அதேபோல் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் பொன். ராதாகிருஷ்ணனன், சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, ஜிதேந்திரசிங் மற்றும் சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பிரமுகர்கள், நண்பர்கள், ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் பலர் உதவி செய்தனர் என்று கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியாவில் இருந்து ஈழத் தமிழ் அகதிகளை கட்டாயமாக இலங்கைக்கு அனுப்ப கூடாது: தமிழக வாழ்வுரிமைக் கட்சி
» தமிழ் மொழி போல் உலகில் வேறெங்கும் காண முடியாது: தமிழை விரும்பும் சீனப் பெண்
» உலகிலேயே முதன்முறையாக கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள திருநங்கை
» தமிழ் மொழி போல் உலகில் வேறெங்கும் காண முடியாது: தமிழை விரும்பும் சீனப் பெண்
» உலகிலேயே முதன்முறையாக கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள திருநங்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum