Top posting users this month
No user |
Similar topics
இலங்கை யாருடைய நாடு என்பதை அறியாத சந்திரிக்கா!
Page 1 of 1
இலங்கை யாருடைய நாடு என்பதை அறியாத சந்திரிக்கா!
இலங்கை யாருடைய நாடு என்பது தனக்கு தெரியாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிலர் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்று மாத்திரம் கூறுகின்றார்கள்.
ஆனால் வேறு எந்த ஒரு காலத்திலும் இல்லாத வகையில் தற்போது நாட்டின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், மனிதாபிமானம் கொண்ட நாடாக முன்னோக்கி செல்வதற்கு தற்போது சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிலர் இலங்கை சிங்கள பௌத்த நாடு என்று மாத்திரம் கூறுகின்றார்கள்.
ஆனால் வேறு எந்த ஒரு காலத்திலும் இல்லாத வகையில் தற்போது நாட்டின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், மனிதாபிமானம் கொண்ட நாடாக முன்னோக்கி செல்வதற்கு தற்போது சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்தத் தயங்குவது ஏன்?
» வெலே சுதா என்ன கூறினார் என்பதை தெரியப்படுத்துங்கள்! முன்னாள் அமைச்சர் சவால்! - வெலே சுதாவின் இலங்கை பிரதிநிதி கைது!
» ஆறுமுகன் தொண்டமான் யாருடைய பக்கம்? ரணில் கேள்வி
» வெலே சுதா என்ன கூறினார் என்பதை தெரியப்படுத்துங்கள்! முன்னாள் அமைச்சர் சவால்! - வெலே சுதாவின் இலங்கை பிரதிநிதி கைது!
» ஆறுமுகன் தொண்டமான் யாருடைய பக்கம்? ரணில் கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum