Top posting users this month
No user |
புதிய தேர்தல் முறையினால் யாழின் தொகுதிகள் 6 ஆக குறையும் அபாயம்
Page 1 of 1
புதிய தேர்தல் முறையினால் யாழின் தொகுதிகள் 6 ஆக குறையும் அபாயம்
புதிய தேர்தல் முறைமையின்படி யாழ்ப்பாணத்தின் 11 தேர்தல் தொகுதிகள் 6 அல்லது 5 ஆகக் குறையும் அபாயநிலை தோற்றுவிக்கப்படும் என நீதியானதும் சுதந்திரமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடுமுழுவதிலுமுள்ள 196 தேர்தல் தொகுதிகளில் 35 தேர்தல் தொகுதிகள் ஒரே நேரத்தில் குறைக்கப்படுவதே இந்த நிலை உருவாகுவதற்கான பிரதான காரணம் என கெபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களை 225ஆக பேணி தேர்தல் தொகுதிகளை 125 ஆக குறைக்க தீர்மானிக்கப்படவுள்ளது.
இத்தீர்மானத்தினால் சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மையின கட்சிகள் பெரிதும் பாதிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மையின கட்சிகளுக்கு நீதியை நிலைநிறுத்துவதாயின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 235 ஆக அதிகரிக்க வேண்டும் என கெபே அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.
நாடுமுழுவதிலுமுள்ள 196 தேர்தல் தொகுதிகளில் 35 தேர்தல் தொகுதிகள் ஒரே நேரத்தில் குறைக்கப்படுவதே இந்த நிலை உருவாகுவதற்கான பிரதான காரணம் என கெபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய தேர்தல் முறைமையின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களை 225ஆக பேணி தேர்தல் தொகுதிகளை 125 ஆக குறைக்க தீர்மானிக்கப்படவுள்ளது.
இத்தீர்மானத்தினால் சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மையின கட்சிகள் பெரிதும் பாதிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மையின கட்சிகளுக்கு நீதியை நிலைநிறுத்துவதாயின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 235 ஆக அதிகரிக்க வேண்டும் என கெபே அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum