Top posting users this month
No user |
முருங்கைக்காய் மட்டன் குழம்பு
Page 1 of 1
முருங்கைக்காய் மட்டன் குழம்பு
மட்டன் - ஒரு கிலோ
முருங்கைக்காய் - நான்கு
உருளைக்கிழங்கு - இரண்டு
வெங்காயம் - மூன்று
தக்காளி - நான்கு
தேங்காய் - அரைமுடி
பச்சைமிளகாய் - நான்கு
இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
பூண்டு - ஆறு பற்கள்
மிளகாய்தூள் - மூன்று தேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா - இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கட்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - அரைக்கோப்பை
மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து நான்காக நறுக்கி வைக்கவும்.
முருங்கைக்காயை வேண்டிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டை நசுக்கிக் கொள்ளவும். தக்காளியை கரைத்து வைக்கவும்.
தேங்காயை துருவி மையாக அரைத்து வைக்கவும்.
வெங்காயம் பச்சைமிளகாயை நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
வாயகன்ற சட்டியில் எண்ணெய் ஊற்றி காயவைத்து வெங்காயம், பச்சைமிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டை போட்டு வதக்கி மட்டனை கொட்டி ஒரு ஐந்து நிமிடத்திற்கு வதக்கவும்.
பிறகு எல்லாத்தூளையும் போட்டு உப்பையும் போட்டு நன்கு வதக்கவும். தொடர்ந்து தேங்காய் விழுதை போட்டு நன்கு கிளறிவிடவும்.
ஐந்து நிமிடம் கழித்து முருங்கைக்காய் மற்றும் தக்காளி கரைசலை ஊற்றி நன்கு கலக்கி விட்டு நான்கு கோப்பை தண்ணீரை சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
கறி நன்கு வெந்தவுடன் உருளைக்கிழங்குத் துண்டுகளை போட்டு கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும். சூடாக வெள்ளை சோற்றுடன் பரிமாறவும்
முருங்கைக்காய் - நான்கு
உருளைக்கிழங்கு - இரண்டு
வெங்காயம் - மூன்று
தக்காளி - நான்கு
தேங்காய் - அரைமுடி
பச்சைமிளகாய் - நான்கு
இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
பூண்டு - ஆறு பற்கள்
மிளகாய்தூள் - மூன்று தேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம்மசாலா - இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கட்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் - அரைக்கோப்பை
மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து நான்காக நறுக்கி வைக்கவும்.
முருங்கைக்காயை வேண்டிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டை நசுக்கிக் கொள்ளவும். தக்காளியை கரைத்து வைக்கவும்.
தேங்காயை துருவி மையாக அரைத்து வைக்கவும்.
வெங்காயம் பச்சைமிளகாயை நீளவாக்கில் அரிந்து வைக்கவும்.
வாயகன்ற சட்டியில் எண்ணெய் ஊற்றி காயவைத்து வெங்காயம், பச்சைமிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டை போட்டு வதக்கி மட்டனை கொட்டி ஒரு ஐந்து நிமிடத்திற்கு வதக்கவும்.
பிறகு எல்லாத்தூளையும் போட்டு உப்பையும் போட்டு நன்கு வதக்கவும். தொடர்ந்து தேங்காய் விழுதை போட்டு நன்கு கிளறிவிடவும்.
ஐந்து நிமிடம் கழித்து முருங்கைக்காய் மற்றும் தக்காளி கரைசலை ஊற்றி நன்கு கலக்கி விட்டு நான்கு கோப்பை தண்ணீரை சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
கறி நன்கு வெந்தவுடன் உருளைக்கிழங்குத் துண்டுகளை போட்டு கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும். சூடாக வெள்ளை சோற்றுடன் பரிமாறவும்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum