Top posting users this month
No user |
Similar topics
இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதா
Page 1 of 1
இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்த முதல்வர் ஜெயலலிதா
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 27ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து கடந்த 3ம் திகதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய போயஸ் கார்டனில் இருந்து தண்டையார்பேட்டைக்கு சென்றார்.
மதியம் 2 மணி அளவில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், வெங்கடேஷ் பாபு எம்.பி., சசிகலா ஆகியோர் உடனிருந்தனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி தண்டையார்பேட்டையில் 1000த்துக்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 50 தேர்தல் பொறுப்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் களை கட்டி உள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 27ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து கடந்த 3ம் திகதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய போயஸ் கார்டனில் இருந்து தண்டையார்பேட்டைக்கு சென்றார்.
மதியம் 2 மணி அளவில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், வெங்கடேஷ் பாபு எம்.பி., சசிகலா ஆகியோர் உடனிருந்தனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி தண்டையார்பேட்டையில் 1000த்துக்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் நியமிக்கப்பட்டுள்ள 50 தேர்தல் பொறுப்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் களை கட்டி உள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 35 ஆண்டுகளாக வைத்திருக்கும் அம்பாசிடர் கார்: சொத்து விபரங்களை தாக்கல் செய்த ஜெயலலிதா
» இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 86 தமிழக மீனவர்கள் விடுதலை: முதல்வர் ஜெயலலிதா
» பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்
» இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 86 தமிழக மீனவர்கள் விடுதலை: முதல்வர் ஜெயலலிதா
» பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum