Top posting users this month
No user |
Similar topics
ரணில் விக்ரமசிங்க அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும்: பிரதி சபாநாயகர்
Page 1 of 1
ரணில் விக்ரமசிங்க அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும்: பிரதி சபாநாயகர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்சகவும் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்ள வேண்டுமென பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஒரு தடவை தோல்வியைத் தழுவியதனால், தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என ரணில் கூறுகின்றார்.
அவ்வாறெனின் 29 தடவைகள் தோல்வியடைந்த ரணில் விக்ரமசிங்க பிரதேச சபைத் தேர்தலிலும் போட்டியிடத் தகுதியற்றவர்.
நாடாளுமன்றில் வாசுதேவ நாணயக்காரவிடம் ரணில் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.
தற்போது மஹிந்த தேர்தலில் போட்டியிடக் கூடாது என்கிறார்.
அவ்வாறு என்றால் ரணில் அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஒரு தடவை தோல்வியைத் தழுவியதனால், தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என ரணில் கூறுகின்றார்.
அவ்வாறெனின் 29 தடவைகள் தோல்வியடைந்த ரணில் விக்ரமசிங்க பிரதேச சபைத் தேர்தலிலும் போட்டியிடத் தகுதியற்றவர்.
நாடாளுமன்றில் வாசுதேவ நாணயக்காரவிடம் ரணில் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்.
தற்போது மஹிந்த தேர்தலில் போட்டியிடக் கூடாது என்கிறார்.
அவ்வாறு என்றால் ரணில் அரசியலிலிருந்தே ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும்: ரணில்
» விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஐக்கிய தேசிய கட்சி! பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு
» அடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க: மங்கள சமரவீர
» விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஐக்கிய தேசிய கட்சி! பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு
» அடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க: மங்கள சமரவீர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum