Top posting users this month
No user |
Similar topics
தற்பாதுகாப்பு நோக்கில் சிங்கப்பூர் வந்தேன்: நிசாந்த முத்துஹெட்டிகம
Page 1 of 1
தற்பாதுகாப்பு நோக்கில் சிங்கப்பூர் வந்தேன்: நிசாந்த முத்துஹெட்டிகம
தற்பாதுகாப்பு நோக்கில் சிங்கப்பூருக்கு வந்தேன் என பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு விசர்பிடித்து என்னைக் கைது செய்ய தேடுகின்றனர். பாதுகாப்பு நோக்கில் நான் சிங்கப்பூருக்கு வந்துவிட்டேன்.
இப்போதுதான் சிங்கப்பூருக்கு வந்தேன். பிரச்சினை ஏற்பட்டால் எவரும் பார்ப்பதற்கு இல்லை. என்னுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள நான் சிங்கப்பூர் வந்தேன்.
இரண்டு நண்பர்களுடன் நான் நாட்டை விட்டு வெளியேறினேன். விமான நிலையத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை.
விமான நிலைய அதிகாரிகள் என்னை நன்றாக கவனித்தனர்.
இரண்டு தினங்களில் நாடு திரும்புவேன் என நிசாந்த முத்துஹெட்டிகம காலியில் உள்ள தமது நண்பர் ஒருவருக்கு சிங்கப்பூர் சென்றடைந்தவுடன் இன்று காலை 6.00 மணியளவில் தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு விசர்பிடித்து என்னைக் கைது செய்ய தேடுகின்றனர். பாதுகாப்பு நோக்கில் நான் சிங்கப்பூருக்கு வந்துவிட்டேன்.
இப்போதுதான் சிங்கப்பூருக்கு வந்தேன். பிரச்சினை ஏற்பட்டால் எவரும் பார்ப்பதற்கு இல்லை. என்னுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள நான் சிங்கப்பூர் வந்தேன்.
இரண்டு நண்பர்களுடன் நான் நாட்டை விட்டு வெளியேறினேன். விமான நிலையத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை.
விமான நிலைய அதிகாரிகள் என்னை நன்றாக கவனித்தனர்.
இரண்டு தினங்களில் நாடு திரும்புவேன் என நிசாந்த முத்துஹெட்டிகம காலியில் உள்ள தமது நண்பர் ஒருவருக்கு சிங்கப்பூர் சென்றடைந்தவுடன் இன்று காலை 6.00 மணியளவில் தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம கைது - நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்த நடவடிக்கை
» பிரதியமைச்சர் முத்துஹெட்டிகம நிபந்தனை பிணையில் விடுதலை
» மஹிந்தவுக்கு ஆதரவாக காலி பேரணியில் களமிறங்கும் முத்துஹெட்டிகம
» பிரதியமைச்சர் முத்துஹெட்டிகம நிபந்தனை பிணையில் விடுதலை
» மஹிந்தவுக்கு ஆதரவாக காலி பேரணியில் களமிறங்கும் முத்துஹெட்டிகம
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum