Top posting users this month
No user |
Similar topics
ஸ்ரீ.சு.கவில் எனக்கே உரிமை அதிகம்: சந்திரிக்கா
Page 1 of 1
ஸ்ரீ.சு.கவில் எனக்கே உரிமை அதிகம்: சந்திரிக்கா
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் ஏனையவர்களை விட அதிக உரிமை தனக்கே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா, யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமது கட்சியின் ஒரு பிரிவை மாத்திரமே வாக்காளர்கள் நிராகரித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பதவியில் அமர்த்துவதற்கு முழு மூச்சுடன் செயற்பட்டது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.
கம்பஹா, யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது தமது கட்சியின் ஒரு பிரிவை மாத்திரமே வாக்காளர்கள் நிராகரித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பதவியில் அமர்த்துவதற்கு முழு மூச்சுடன் செயற்பட்டது சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என்பதும் குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இடிஅமீன் போல நடத்தும் மகிந்தவின் ஆட்சியை ஒழிப்போம்! தபால் மூல வாக்களிப்பும் எனக்கே அதிகம்!- மைத்திரி
» மகிந்த பேரணியில் கலந்து கொள்ளும் ஸ்ரீ.சு.கவினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: சந்திரிக்கா
» எஸ்.பி.திசாநாயக்க மீண்டும் ஐ.தே.கவில் இணைய முயற்சி
» மகிந்த பேரணியில் கலந்து கொள்ளும் ஸ்ரீ.சு.கவினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: சந்திரிக்கா
» எஸ்.பி.திசாநாயக்க மீண்டும் ஐ.தே.கவில் இணைய முயற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum