Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


துறைமுக நகரத்திட்டத்தை ஆதரித்து விளம்பரம் செய்ய 25 மில்லியன் அமெரிக்க டொலர்?

Go down

துறைமுக நகரத்திட்டத்தை ஆதரித்து விளம்பரம் செய்ய 25 மில்லியன் அமெரிக்க டொலர்? Empty துறைமுக நகரத்திட்டத்தை ஆதரித்து விளம்பரம் செய்ய 25 மில்லியன் அமெரிக்க டொலர்?

Post by oviya Fri May 22, 2015 2:05 pm

இலங்கையில் சீன நிறுவனத்தின் மிகப்பெரிய திட்டமான துறைமுக நகரத்திட்டத்திற்கு மகிந்த அரசு காலத்தில் கையொப்பமிடப்பட்டதும், அது இலங்கை அரசியலில் பெரும் புயலாக இருந்து வந்தது யாவரும் அறிந்த விடயமே.
இந்நிலையில் இந்த திட்டத்தை பலமாக எதிர்த்து பிரச்சாரம் செய்த ஓர் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தற்பொழுது இந்த சீன நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின்படி இந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் இந்த திட்டத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யாமல் இருக்கவும்,

இந்த திட்டத்தை ஆதரித்து நாட்டில் பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் மேற்படி சீன நிறுவனத்திலிருந்து 25 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தினை பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக 3 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இப்பணத்தொகை இலங்கை பெறுமதியில் 400 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனை குறித்த தனியார் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் பெற்றுக்கொண்டுள்ளார் என மத்திய வங்கி உறுதி செய்துள்ளது.

இதன்படி இத்திட்டத்திற்கு “ரன்பிம திட்டம்” என்ற பெயரில் கிராமங்கள் தோறும் இந்த தொலைக்காட்சி நிறுவனம் சென்று சமாதானம் என்ற பெயரில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, இந்த சீன நிறுவனத்தின் பங்களிப்புடனேயே வெசாக் பந்தல் கண்காட்சியை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum