Top posting users this month
No user |
Similar topics
சர்வதேச ஆலோசனைகளை நாடும் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு
Page 1 of 1
சர்வதேச ஆலோசனைகளை நாடும் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் சர்வதேச ஆலோசகரான சேர் டெஸ்மன் டி சில்வாவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.
ஆணைக்குழுவின் கடமைகள் தொடர்பிலேயே கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரனகம தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று, டெஸ்மன் டி சில்வாவை சந்தித்ததாக குறிப்பிட்ட அவர், இச்சந்திப்பின் போது ஆணைக்குழுவின் இரண்டாம் கால நீடிப்புக்கடமைகள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.
இதேவேளை இரண்டாம் கால நீடிப்புக்கடமை காலத்தில் ஆணைக்குழுவின் பணிகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் கடமைகள் தொடர்பிலேயே கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரனகம தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று, டெஸ்மன் டி சில்வாவை சந்தித்ததாக குறிப்பிட்ட அவர், இச்சந்திப்பின் போது ஆணைக்குழுவின் இரண்டாம் கால நீடிப்புக்கடமைகள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.
இதேவேளை இரண்டாம் கால நீடிப்புக்கடமை காலத்தில் ஆணைக்குழுவின் பணிகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு காலம் நீடிப்பு
» காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இம்மாதம் திருகோணமலையில்!
» காணாமல் போனோர் தொடர்பில் விசேட விசாரணை அவசியம்: மெக்ஸ்வெல் பரணகம
» காணாமல் போனோர் தொடர்பான விசாரணை இம்மாதம் திருகோணமலையில்!
» காணாமல் போனோர் தொடர்பில் விசேட விசாரணை அவசியம்: மெக்ஸ்வெல் பரணகம
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum