Top posting users this month
No user |
ஊழியர் சேமலாப நிதியத்தில் 30 வீதத்தை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை
Page 1 of 1
ஊழியர் சேமலாப நிதியத்தில் 30 வீதத்தை பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை
ஊழியர் சேமலாப நிதியத்தில் 30 வீதமான பணத்தை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 27ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
மூன்று லட்சம் ரூபாவிற்கு மேல் ஊழியர் சேமலாப நிதியை வைப்பாகக் கொண்டவர்கள், மொத்த தொகையில் 30 வீதத்தை உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார்.
அவசர நோய்கள் அல்லது வீடு கட்டுதல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இவ்வாறு பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
உச்சபட்சமாக 20 லட்ச ரூபா பெற்றுக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளார்.
இம்மாதம் 27ம் திகதி முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
மூன்று லட்சம் ரூபாவிற்கு மேல் ஊழியர் சேமலாப நிதியை வைப்பாகக் கொண்டவர்கள், மொத்த தொகையில் 30 வீதத்தை உடனடியாக பெற்றுக் கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன தெரிவித்துள்ளார்.
அவசர நோய்கள் அல்லது வீடு கட்டுதல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இவ்வாறு பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
உச்சபட்சமாக 20 லட்ச ரூபா பெற்றுக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum