Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மெக்சிகோவில் ஆட்கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர் உட்பட 103 பேர் மீட்பு

Go down

மெக்சிகோவில் ஆட்கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர் உட்பட 103 பேர் மீட்பு Empty மெக்சிகோவில் ஆட்கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர் உட்பட 103 பேர் மீட்பு

Post by oviya Fri May 08, 2015 1:05 pm

மெக்சிகோவில் ஆட்கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் உள்ளிட்ட 103 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயன்ற 103 பேரே இவ்வாறு ஆட்கடத்தல் கும்பலிடம் சிக்கியுள்ளனர்.

அக்சாபுஸ்கோ என்ற நகரிலேயே இவர்கள் அனைவரும் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சில ர் 5 வாரங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் உறவினர்களிடம் ஆட்கடத்தல்காரர்கள் பணம் கேட்டு மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 103 பேரும் தப்பிச் செல்ல முடியாதவாறு சுற்றிவர மின்சார வேலி அமைக்கப்பட்ட வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கை ஒன்றில் இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களைப் பிடித்து வைத்திருந்த ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேரும் மெக்சிகோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 சிறுவர்கள் உள்ளிட்ட 103 பணயக் கைதிகளையும் மீட்கும் நடவடிக்கையில் 100இற்கும் அதிகமான காவல்துறையினர் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்டவர்களில் ஐந்து பேர் இலங்கையர்கள், 23 பேர் இந்தியர்கள் ஏனையவர்கள் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum