Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் 48 மணித்தியாலத்திற்குள் கைதாவார்?
Page 1 of 1
முன்னாள் அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் 48 மணித்தியாலத்திற்குள் கைதாவார்?
மகிந்த அரசாங்கத்தின் முன்னாள் பிரபலமான அரசியல்வாதி ஒருவர் எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் கைது செய்யபடவுள்ளார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு சம்பந்தமான பிரபலமான ஒருவரே இவ்வாறு ஊழல் மோசடி தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் பிரபல அரசாங்க அதிகாரி ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவரிடம் இதுவரையில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பாதுகாப்பு சம்பந்தமான பிரபலமான ஒருவரே இவ்வாறு ஊழல் மோசடி தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்படவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியில் பிரபல அரசாங்க அதிகாரி ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவரிடம் இதுவரையில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கைக்கு விஜயம் செய்யும் ஜேர்மனிய உயர் அதிகாரி
» யாழில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் கைது
» ஆட்கடத்தலில் ஈடுபட்ட கடற்படை உயர் அதிகாரி நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி: சிங்கள ஊடகம்
» யாழில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் கைது
» ஆட்கடத்தலில் ஈடுபட்ட கடற்படை உயர் அதிகாரி நாட்டைவிட்டு தப்பிச் செல்ல முயற்சி: சிங்கள ஊடகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum