Top posting users this month
No user |
Similar topics
மேதின கூட்டங்களில் பங்கேற்பது குறித்து தீர்மானிக்கவில்லை: மஹிந்த
Page 1 of 1
மேதின கூட்டங்களில் பங்கேற்பது குறித்து தீர்மானிக்கவில்லை: மஹிந்த
மே தினக்கூட்டங்களில் பங்கேற்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள மேதினக்கூட்டங்களில் கலந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பன்னிரு கட்சிகளின் 17 கூட்டங்கள் இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனையிட்டு கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக பாதுகாப்புக் கடமையில் 5050 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
2800 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளிலும், 2250 பொலிஸார் போக்குவரத்து கடமைகளிலும் ஈடுப்படவுள்ளனர்.
அத்தோடு வெளி மாவட்டங்களிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400 பொலிஸாரும், போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு என 1200 போக்குவரத்து பொலிஸாரும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
தனக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள மேதினக்கூட்டங்களில் கலந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பன்னிரு கட்சிகளின் 17 கூட்டங்கள் இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனையிட்டு கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக பாதுகாப்புக் கடமையில் 5050 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
2800 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளிலும், 2250 பொலிஸார் போக்குவரத்து கடமைகளிலும் ஈடுப்படவுள்ளனர்.
அத்தோடு வெளி மாவட்டங்களிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 400 பொலிஸாரும், போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு என 1200 போக்குவரத்து பொலிஸாரும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை: மு. காங்கிரஸ்
» அடுத்த கட்ட நகர்வு குறித்து மஹிந்த தரப்பு அவசர கூட்டம்
» கொழும்பில் பன்னிரு கட்சிகளின் மேதின கூட்டங்கள்
» அடுத்த கட்ட நகர்வு குறித்து மஹிந்த தரப்பு அவசர கூட்டம்
» கொழும்பில் பன்னிரு கட்சிகளின் மேதின கூட்டங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum