Top posting users this month
No user |
Similar topics
இரு சட்டமூலங்கள் மீதான மனு விசாரணை ஒத்திவைப்பு
Page 1 of 1
இரு சட்டமூலங்கள் மீதான மனு விசாரணை ஒத்திவைப்பு
தகவல் அறிந்து கொள்ளும் சட்டமூலம் மற்றும் கணக்காய்வாளர் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டமூலங்களை ஆராய்வதற்கென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதிபதிகளான ரோஹன ரணசிங்க, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனினும் 19வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றில் இடம்பெறுவதினால் இந்த மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதனால் எதிர்வரும் நாள் ஒன்றில் மனு மீதான விசாரணை இடம்பெறும் எனவும், உயர் நீதிமன்றம் அதற்கான திகதியை அறிவிக்கும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
சட்டமூலங்களை ஆராய்வதற்கென பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதிபதிகளான ரோஹன ரணசிங்க, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனினும் 19வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றில் இடம்பெறுவதினால் இந்த மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதனால் எதிர்வரும் நாள் ஒன்றில் மனு மீதான விசாரணை இடம்பெறும் எனவும், உயர் நீதிமன்றம் அதற்கான திகதியை அறிவிக்கும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரோசி சேனநாயக்கவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
» தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விசாரணை விசேட நீதிமன்றால் ஒத்திவைப்பு!
» ஐ.ம.சு. முன்னணியின் தேசியப்பட்டியல் நியமனத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை ஒத்திவைப்பு
» தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் விசாரணை விசேட நீதிமன்றால் ஒத்திவைப்பு!
» ஐ.ம.சு. முன்னணியின் தேசியப்பட்டியல் நியமனத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை ஒத்திவைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum