Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


போராட்டங்களில் சந்தித்த இழப்புக்களின் வலிகளை நாம் இன்றும் மறக்கவில்லை: கே.வி.தவராசா

Go down

போராட்டங்களில் சந்தித்த இழப்புக்களின் வலிகளை நாம் இன்றும் மறக்கவில்லை: கே.வி.தவராசா Empty போராட்டங்களில் சந்தித்த இழப்புக்களின் வலிகளை நாம் இன்றும் மறக்கவில்லை: கே.வி.தவராசா

Post by oviya Sun Apr 26, 2015 1:04 pm

ஆயுத வழி மற்றும் அமைதி வழி போராட்டங்களில் பல இழப்புக்களை சந்தித்த நாம் இந்த இழப்புக்களின் வலியை இன்றும் மறக்கவில்லை,அதனால் நாம் அதிகம் பேசவேண்டிய அவசியமில்லை என்பதால் இந்த அரங்கிலே பல காட்சிகளை பெரும் சிரமத்திற்கும் மத்தியில் தயாரித்து வைத்திருக்கின்றேன் அது பேசும் என கொழும்புக்கிளை தமிழரசு கட்சி தலைவர் கே.வி.தவராசா

இலங்கை தமிழரசுக்கட்சி கொழும்பு கிளை நடாத்திய தந்தை செல்லாவின் நினைவு பேருரை நேற்று பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா முன்னிலையில் தமிழ் அரசு கட்சியின் கொழும்புக்கிளை தலைவர் கே.வி.தவராசா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதி கலந்துக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க யுத்தம் இல்லை என்பது சமாதானமாகிவிடாது என்னும் தொனிப்பொருளில் தந்தை செல்வாவின் 38 ஆவது நினைவுப்பேருரையாற்றியிருந்தார்.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் தூதுவராலயங்களின் தூதுவர்கள் ஏனைய கட்சிகளின் கட்சி உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் கல்வியியலாளர்கள் கட்சியின் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து தலைமையுரை நிகழ்த்திய கே.வி.தவராசா, இன்று அரசியல் சூழலை நன்கறிந்து கொண்டு காலத்தின் தேவைக்கேற்ப அதனை சரியான பாதையில் கொண்டு சென்று மக்களின் துயர்துடைக்கும் உயர்ந்த பணியை தலைவர் சம்பந்தனும், மாவையும், செய்து கொண்டு வருகின்றார்கள்.

அரசியல் என்பது உணர்வின்படி நோக்கக்கூடியதொன்றல்ல அதனை அறிவின்படி நோக்கவேண்டியதொன்றாகும் எனவும் கூறினார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum