Top posting users this month
No user |
Similar topics
கிருக லட்சுமி வசிய தாரை பூஜை…
Page 1 of 1
கிருக லட்சுமி வசிய தாரை பூஜை…
நீண்ட ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் ஆலைகள் வியாபாரஸ்தலங்கள் தொழிற்கூடங்கள், உற்பத்தி நிலைகள், விவசாயப் பண்ணைகள், பெரியaa ரிசார்ட்ஸ், கேளிக்கை குடில்களுக்கு வாஸ்துக் குறை களைந்து மீண்டும் புத்துயிர் பெற்று வியாபாரச் செழிப்பை உண்டாக்கிட கிருக லட்சுமி வசியதாரை என்ற வளம் காணும் மறுமலர்ச்சி காணும் பூஜையைச் செய்யலாம்.
பஞ்சாங்க சுத்தம் உள்ள சுபதினத்தில் அல்லது வாஸ்து நாளன்று காலையில் செப்பு சொம்பு ஒன்றில் கங்கை, காவிரி நதி நீர் எடுத்து வந்து மஞ்சள் பொடி, பச்சை கற்பூரம், வில்வம், துளசி போட்டு மாவிலையால் தெளித்து விட வேண்டும். (வீடு, சிறு கடை வைத்திருப்போரும் தெளிக்கலாம்) அடுத்ததாக.
அஷ்ட மங்கலப் பொருட்களை பிரம்மஸ்தானத்தில் வட்டமாக நிற்க வைத்து (தீபம், ஸ்வஸ்திகம், கண்ணாடி, வெண்சங்கு, பூரண கும்பம், சூலம், கொடி, கட்கம்) சௌபாக்கிய திரவியங்களால் அக்னி பூஜை வாஸ்து க்ரஸ துதிகளால் செய்து எட்டு திக்பாலகர்களை நினைத்து 2 செப்பு கொம்புகளில் பூஜித்து எட்டு திக்குகளிலும் பூமியில் புதைத்து விட நல்ல காலம் பிறந்து மூடிய தொழில்கூடம் திறக்கப்பட்டு விடும்.
பஞ்சாங்க சுத்தம் உள்ள சுபதினத்தில் அல்லது வாஸ்து நாளன்று காலையில் செப்பு சொம்பு ஒன்றில் கங்கை, காவிரி நதி நீர் எடுத்து வந்து மஞ்சள் பொடி, பச்சை கற்பூரம், வில்வம், துளசி போட்டு மாவிலையால் தெளித்து விட வேண்டும். (வீடு, சிறு கடை வைத்திருப்போரும் தெளிக்கலாம்) அடுத்ததாக.
அஷ்ட மங்கலப் பொருட்களை பிரம்மஸ்தானத்தில் வட்டமாக நிற்க வைத்து (தீபம், ஸ்வஸ்திகம், கண்ணாடி, வெண்சங்கு, பூரண கும்பம், சூலம், கொடி, கட்கம்) சௌபாக்கிய திரவியங்களால் அக்னி பூஜை வாஸ்து க்ரஸ துதிகளால் செய்து எட்டு திக்பாலகர்களை நினைத்து 2 செப்பு கொம்புகளில் பூஜித்து எட்டு திக்குகளிலும் பூமியில் புதைத்து விட நல்ல காலம் பிறந்து மூடிய தொழில்கூடம் திறக்கப்பட்டு விடும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum