Top posting users this month
No user |
Similar topics
புன்னைக்குடா கடலோரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு
Page 1 of 1
புன்னைக்குடா கடலோரத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா கடலோரத்தில் இருந்து ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த புன்னைக்குடாக் கடலோரத்தில் சுமார் 35 மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
ஸ்தலத்திற்கு விரைந்த குற்றங்களை கண்டறியும் விசேட சொகோ பொலிஸ்பிரிவின் மாவட்ட பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த புன்னைக்குடாக் கடலோரத்தில் சுமார் 35 மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
ஸ்தலத்திற்கு விரைந்த குற்றங்களை கண்டறியும் விசேட சொகோ பொலிஸ்பிரிவின் மாவட்ட பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
» கிரகரி வாவியில் சடலம் மீட்பு
» பாராளுமன்ற வாவியில் ஆணின் சடலம் மீட்பு
» கிரகரி வாவியில் சடலம் மீட்பு
» பாராளுமன்ற வாவியில் ஆணின் சடலம் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum