Top posting users this month
No user |
Similar topics
அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன!– பந்துல குணவர்தன
Page 1 of 1
அரசியல் பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன!– பந்துல குணவர்தன
நாட்டில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியான பழிவாங்கல் சூழ்ச்சியே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.
நாட்டை பிளவுபடுத்தாது பயங்கரவாதத்தை முற்று முழுதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இல்லாதொழித்தார்.
தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட போது முன்னாள் ஜனாதிபதியையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தார்.
எனினும், நாட்டை பாதுகாத்த தலைவர் இன்று பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றார்.
இது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியான பழிவாங்கல் சூழ்ச்சியே தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.
நாட்டை பிளவுபடுத்தாது பயங்கரவாதத்தை முற்று முழுதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இல்லாதொழித்தார்.
தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட போது முன்னாள் ஜனாதிபதியையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தார்.
எனினும், நாட்டை பாதுகாத்த தலைவர் இன்று பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றார்.
இது குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதிய நிதியத்தை எதிர்க்கின்றோம்: பந்துல குணவர்தன
» ஐ.தே.க அமைச்சர்களை தவிர மற்றைய அனைவரும் திருடர்கள்!– பந்துல குணவர்தன
» தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளப் போவதில்லை: பந்துல குணவர்தன
» ஐ.தே.க அமைச்சர்களை தவிர மற்றைய அனைவரும் திருடர்கள்!– பந்துல குணவர்தன
» தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்ளப் போவதில்லை: பந்துல குணவர்தன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum