Top posting users this month
No user |
Similar topics
தோல் நோய்கள் நீங்க பரிகாரம்
Page 1 of 1
தோல் நோய்கள் நீங்க பரிகாரம்
சிவனுக்கு பசும்பாலை கொண்டு அபிஷேகம் செய்வதால் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம். காராம்பசுவின் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் குஷ்டம் நோய் கூட குணமாகும் என்று சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.
காராம்பசு என்று குறிப்பிட்டு கூறுவதற்கு காரணம் உண்டு. மற்ற பசுவின் பாலுக்கும் காராம் பசுவின் பாலுக்கும் சுவையிலேயே நிறைய வித்தியாசம் இருக்கும். நாட்டு இன மாடுகளுக்கு பிறக்கும் கன்று குட்டிகளில் நாக்கு முதல் மடி காம்பு வரை முழுவதும் கருப்பாக உள்ள பசுக்கள் "காராம்பசுக்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
சாதாரண பசுவின் பாலைக் கொண்டு சிவனை வணங்குவதை விட, காராம்பசுவின் பாலைக் கொண்டு சிவனை வழிபட்டால்தான் முழுமையான பலன் கிடைக்கும்.
காராம்பசு என்று குறிப்பிட்டு கூறுவதற்கு காரணம் உண்டு. மற்ற பசுவின் பாலுக்கும் காராம் பசுவின் பாலுக்கும் சுவையிலேயே நிறைய வித்தியாசம் இருக்கும். நாட்டு இன மாடுகளுக்கு பிறக்கும் கன்று குட்டிகளில் நாக்கு முதல் மடி காம்பு வரை முழுவதும் கருப்பாக உள்ள பசுக்கள் "காராம்பசுக்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
சாதாரண பசுவின் பாலைக் கொண்டு சிவனை வணங்குவதை விட, காராம்பசுவின் பாலைக் கொண்டு சிவனை வழிபட்டால்தான் முழுமையான பலன் கிடைக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பித்ரு சாபம் நீங்க எளிய பரிகாரம்
» குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்க உதவும் தவிடு பரிகாரம்
» தோல் நோய்கள்
» குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்க உதவும் தவிடு பரிகாரம்
» தோல் நோய்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum