Top posting users this month
No user |
Similar topics
பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்கும் அங்காள பரமேஸ்வரி
Page 1 of 1
பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்கும் அங்காள பரமேஸ்வரி
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்தது. இந்த ஆலயத்தில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை அங்காளபரமேஸ்வரி விளங்குகிறாள்.
மயானத்தில் வீற்றிருந்து பக்தர்களை பிடித்திருக்கும் பேய், பிசாசு மற்றும் பில்லி சூனியம் ஆகியவற்றை முறியடித்து அருளாட்சி புரிந்து வரும் அங்காளபரமேஸ்வரியின் வரலாறு சிவனோடு தொடர்புடையது.
மயானத்தில் வீற்றிருந்து பக்தர்களை பிடித்திருக்கும் பேய், பிசாசு மற்றும் பில்லி சூனியம் ஆகியவற்றை முறியடித்து அருளாட்சி புரிந்து வரும் அங்காளபரமேஸ்வரியின் வரலாறு சிவனோடு தொடர்புடையது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்
» பரமேஸ்வரி கோவில்…
» பிரிந்த கணவணுடன் சேர்வதற்கு உதவும் பரிகாரம்
» பரமேஸ்வரி கோவில்…
» பிரிந்த கணவணுடன் சேர்வதற்கு உதவும் பரிகாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum