Top posting users this month
No user |
Similar topics
பித்ரு தோஷமும் கல்லறையும்
Page 1 of 1
பித்ரு தோஷமும் கல்லறையும்
இறந்த நம் முன்னோர்களுக்கு சரியாக திதி போன்றவை கொடுக்காமல் இருப்பதாலும், அவர்களுக்குரிய ஆத்ம சாந்தி பரிகாரங்களை செய்யாததாலும் ஜாதக ரீதியாக சிலருக்கு பித்ரு தோஷம் உண்டாகிறது. சிலர் இராமேஸ்வரம்,காசி,கயா போன்ற இடங்களில் முன்னோருக்குரிய சரியான பரிகாரங்களை செய்து பித்ரு தோஷம் நீங்க பெறுகின்றனர்.
பித்ருதோஷம் நாம் முன்னோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் விடுவதால் மட்டும் ஏற்படுவதல்ல, பல வித காரணங்கள் இதற்கு உள்ளது. இதில் ஒன்றுதான் இறந்த முன்னோர்கள் நினைவாக சமாதி கட்டுதலால் ஏற்படுவதாகும்.
சமாதி கட்டுவது இறந்த நம் முன்னோர்களின் ஆன்மாக்களை குளிர்விக்கும் என்றாலும்,காலப்போக்கில் அதை பராமரிக்காமல் விட்டாலும்,நமக்கு பின் நம் பிள்ளைகள் பராமரிக்காமல் விட்டாலும் அவர்களின் குழந்தைகளை முன்னோர்கள் வழியாக இந்த பித்ரு தோஷம் தாக்கும். எந்த முன்னோர்களும் எனக்கு சமாதி கட்டு கல்லறை கட்டு என்று கூறுவதில்லை. ஒவ்வொரு வருடம் இறந்த நாளில் தன்னை நினைவு வைத்து செய்யப்படும் திதி,தர்ப்பணம் போன்றவற்றை மட்டுமே விரும்புகின்றனர்.
வீண் ஆடம்பரத்திற்காக கல்லறை கட்டிவிட்டு பின்பு பராமரிக்காமல் பாழடைய விட்டால் பித்ரு தோஷங்கள் உட்பட முன்னோர்களின் சாபங்கள்,தோஷங்கள் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.அதனால் தன்னாலும் தனக்கு பின் தன் வாரிசுகளாலும் பராமரிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இறந்த முன்னோர்களுக்கு கல்லறைகள், சமாதிகள் கட்டவும்.
பித்ருதோஷம் நாம் முன்னோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் விடுவதால் மட்டும் ஏற்படுவதல்ல, பல வித காரணங்கள் இதற்கு உள்ளது. இதில் ஒன்றுதான் இறந்த முன்னோர்கள் நினைவாக சமாதி கட்டுதலால் ஏற்படுவதாகும்.
சமாதி கட்டுவது இறந்த நம் முன்னோர்களின் ஆன்மாக்களை குளிர்விக்கும் என்றாலும்,காலப்போக்கில் அதை பராமரிக்காமல் விட்டாலும்,நமக்கு பின் நம் பிள்ளைகள் பராமரிக்காமல் விட்டாலும் அவர்களின் குழந்தைகளை முன்னோர்கள் வழியாக இந்த பித்ரு தோஷம் தாக்கும். எந்த முன்னோர்களும் எனக்கு சமாதி கட்டு கல்லறை கட்டு என்று கூறுவதில்லை. ஒவ்வொரு வருடம் இறந்த நாளில் தன்னை நினைவு வைத்து செய்யப்படும் திதி,தர்ப்பணம் போன்றவற்றை மட்டுமே விரும்புகின்றனர்.
வீண் ஆடம்பரத்திற்காக கல்லறை கட்டிவிட்டு பின்பு பராமரிக்காமல் பாழடைய விட்டால் பித்ரு தோஷங்கள் உட்பட முன்னோர்களின் சாபங்கள்,தோஷங்கள் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.அதனால் தன்னாலும் தனக்கு பின் தன் வாரிசுகளாலும் பராமரிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இறந்த முன்னோர்களுக்கு கல்லறைகள், சமாதிகள் கட்டவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum