Top posting users this month
No user |
திருமண வரம் அருளும் முருகன் பாடல்
Page 1 of 1
திருமண வரம் அருளும் முருகன் பாடல்
விவாகம் முடிய முருகன் சன்னிதியில் சென்று
தள்ளாத கிழவனாய் குறவள்ளி கரம்பற்றத்
தனியாக வந்த பெருமான்!
தனதனெனும் சந்தத்தை அருணகிரிநாதருக்குத்
தயங்காமல் கொடுத்த பெருமான்!
சொல்லுக்குச் சுவைதந்த அவ்வைக்கும் ஒருநாளில்
சுட்ட பழம் ஈந்த பெருமான்!
சுடுபொறிகள் ஆறாகிச் சிவனுடைய நெற்றியினில்
சுகமாகப் பிறந்த பெருமான்!
புள்ளிமயி லேறிவரும் வள்ளிமண வாளனை நீ
போற்றிக் கொண்டாடு மனமே!
பொருளோடும், அருளோடும் புவிமீது விளையாடும்
புகழோடு செல்வம் மிகுமே!
என்ற பாடலைப் பாடி வழிபட்டால் முருகப் பெருமான் முன்வந்து வரம் தருவான்.
தள்ளாத கிழவனாய் குறவள்ளி கரம்பற்றத்
தனியாக வந்த பெருமான்!
தனதனெனும் சந்தத்தை அருணகிரிநாதருக்குத்
தயங்காமல் கொடுத்த பெருமான்!
சொல்லுக்குச் சுவைதந்த அவ்வைக்கும் ஒருநாளில்
சுட்ட பழம் ஈந்த பெருமான்!
சுடுபொறிகள் ஆறாகிச் சிவனுடைய நெற்றியினில்
சுகமாகப் பிறந்த பெருமான்!
புள்ளிமயி லேறிவரும் வள்ளிமண வாளனை நீ
போற்றிக் கொண்டாடு மனமே!
பொருளோடும், அருளோடும் புவிமீது விளையாடும்
புகழோடு செல்வம் மிகுமே!
என்ற பாடலைப் பாடி வழிபட்டால் முருகப் பெருமான் முன்வந்து வரம் தருவான்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum