Top posting users this month
No user |
Similar topics
எல்லா விதமான நன்மைகள் கிடைக்க மகாலட்சுமி விரதம்
Page 1 of 1
எல்லா விதமான நன்மைகள் கிடைக்க மகாலட்சுமி விரதம்
மகாலட்சுமியை ஆவணி மாதம் வரும் அஷ்டமியன்று விரதமிருந்து வணங்குவது சிறப்பானது. அதுவும் அந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தால் ரொம்ப விசேஷம். அதனால் எல்லாவிதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும். அதைத்தவிர நாம் பணத்தை எப்போது பயன்படுத்தினாலும் அப்போதெல்லாம் `ஓம் ஸ்ரீ மகாலட்சுமியை நம' என்று சொல்லிவிட்டுப் பயன்படுத்தினால் நம்மகிட்ட எப்பவும் பணம் இருந்துகிட்டேயிருக்கும்.
சின்ன வயதிலேயே துறவுபூண்டவர் ஆதிசங்கரர். தினமும் இறைவழிபாட்டை முடித்துக்கொண்டு அதன் பின்னால் யாசகம் வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி யாசகம் வாங்குவதற்காக ஒரு வீட்டுக்குச் சென்றார். அவர் போன வீடு ஏழை பிராமணரான சோமதேவருடையது. அவர் போனப்ப சோமதேவர் வீட்டில் இல்லை. அவருடைய மனைவியான தர்மசீலை மட்டும் தான் வீட்டில் இருந்தாள். அந்த வீட்டின்முன் நின்ற சங்கரர் `பவதி பிசோந்தேஷி!' என்றார்.
யாசகம் கேட்டு வந்தவருக்கு இல்லை என்று பதில் கூறு தர்ம சீலைக்கு வருத்தமாக இருந்தது. வேறு வழியின்றி `கொடுப்பதற்கு ஒன்றுமில்லை' என்று மனம் வருந்திக்கூறினாள். அதைக்கேட்ட சங்கரர் `அன்னமிட வழியில்லாவிட்டாலும் உண்ணத்தகுந்த பொருள் எதுவாக இருந்தாலும் கொடுங்கள்'! என்றாரர். வீட்டில் எப்போதோ செய்திருந்த ஒரே ஒரு நெல்லிக்காய் ஊறுகாய் கொண்டுபோய் ஆதிசங்கரருக்கு வழங்கினாள். `அம்மையே தாங்கள் அன்புடன் அளித்ததால் இந்த நெல்லிக்காய் இவ்வுலகிலேயே சிறந்த பொருளாகும்' என்றார் சங்கரர்.
அவர் அந்தத் குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காகத் திருமகளை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். வானத்தில் இருந்து தங்க நெல்லிக்கனிகள் அந்த வீட்டின்மேல் மழையெனக் கொட்டின. `கனகதாராவைப் பாடுவோர் அனைவருக்கும் தனது அருள் கிட்டும்' என்று கூறி லட்சுமி மறைந்தாள்.
Mahalakshmi astamiyanru the fasting month of August will need to worship.
சின்ன வயதிலேயே துறவுபூண்டவர் ஆதிசங்கரர். தினமும் இறைவழிபாட்டை முடித்துக்கொண்டு அதன் பின்னால் யாசகம் வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி யாசகம் வாங்குவதற்காக ஒரு வீட்டுக்குச் சென்றார். அவர் போன வீடு ஏழை பிராமணரான சோமதேவருடையது. அவர் போனப்ப சோமதேவர் வீட்டில் இல்லை. அவருடைய மனைவியான தர்மசீலை மட்டும் தான் வீட்டில் இருந்தாள். அந்த வீட்டின்முன் நின்ற சங்கரர் `பவதி பிசோந்தேஷி!' என்றார்.
யாசகம் கேட்டு வந்தவருக்கு இல்லை என்று பதில் கூறு தர்ம சீலைக்கு வருத்தமாக இருந்தது. வேறு வழியின்றி `கொடுப்பதற்கு ஒன்றுமில்லை' என்று மனம் வருந்திக்கூறினாள். அதைக்கேட்ட சங்கரர் `அன்னமிட வழியில்லாவிட்டாலும் உண்ணத்தகுந்த பொருள் எதுவாக இருந்தாலும் கொடுங்கள்'! என்றாரர். வீட்டில் எப்போதோ செய்திருந்த ஒரே ஒரு நெல்லிக்காய் ஊறுகாய் கொண்டுபோய் ஆதிசங்கரருக்கு வழங்கினாள். `அம்மையே தாங்கள் அன்புடன் அளித்ததால் இந்த நெல்லிக்காய் இவ்வுலகிலேயே சிறந்த பொருளாகும்' என்றார் சங்கரர்.
அவர் அந்தத் குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காகத் திருமகளை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். வானத்தில் இருந்து தங்க நெல்லிக்கனிகள் அந்த வீட்டின்மேல் மழையெனக் கொட்டின. `கனகதாராவைப் பாடுவோர் அனைவருக்கும் தனது அருள் கிட்டும்' என்று கூறி லட்சுமி மறைந்தாள்.
Mahalakshmi astamiyanru the fasting month of August will need to worship.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எல்லா விதமான நன்மைகள் கிடைக்க மகாலட்சுமி விரதம்
» பூர்விக சொத்து கிடைக்க விரதம்
» அனைத்து விதமான தோஷங்களை போக்கி பரிகாரம் செய்யும் கோவில்கள்
» பூர்விக சொத்து கிடைக்க விரதம்
» அனைத்து விதமான தோஷங்களை போக்கி பரிகாரம் செய்யும் கோவில்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum