Top posting users this month
No user |
Similar topics
கண்களை உருட்டிய நிலையில் காண்போரை கவரும் கருடாழ்வார்
Page 1 of 1
கண்களை உருட்டிய நிலையில் காண்போரை கவரும் கருடாழ்வார்
திண்டுக்கல் மலையடிவாரத்தில், சீனிவாசப்பெருமாள் கோயில் முன்புள்ள கருடாழ்வார் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலரது கவனத்தையும் கவர்ந்து வருகிறது. காரணம், அதன் 'பிரமாண்டமான' உயரம் தான். நெடுநெடுவென வளர்ந்து கண்களை உருட்டிக் கொண்டிருக்கும் காட்சி காண்போரை ஈர்க்கும். கூரிய மூக்கு, பக்கவாட்டில் விரிந்து நிற்கும் இறக்கை, கை, கால்களில் தலைதூக்கி நிற்கும் சிறிய பாம்புகள், வேட்டி மடிப்புகள் என்று ரொம்பவே ரசனையுடன் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 11.6.2000ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இச்சிலை சுதை எனப்படுகிறது. அதாவது சிமென்ட், மணல் உள்ளிட்டவற்றின் மூலம் இச்சிலை செய்யப்பட்டுள்ளது.
பொது வாக மூலவரை விட இதர தெய்வங்களின் உயரம் குறை வாகவே இருப்பது ஆகம விதி. கருங்கல் சிலைகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.இச்சிலை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இருப்பி னும் ஆகமவிதிகளின் படி பெருமாளுக்கு நேரெதிரே கருடாழ்வர் சிலை கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்டு ள்ளது. இச்சிலையில் தலை உயரத்திற்கு பெருமாளின் கால்பகுதி துவங்கி உயர்ந்து நின்று அருள் பாலித்து வருகிறார். 26 அடி உயரம், பீடம் 5 அடி என்ற விண்ணை முட்டிக் கொண்டு நிற்கும் கருடாழ்வார் சிலை பலருக்கும் ரொம்பவே இஷ்டம்.
பிரமாண்டமான கால் விரலை மட்டுமே அருகில் பார்க்க முடிகிறது. அவரின் தோற்றத்தை அண்ணாந்தே பார்த்து வழிபட முடிகிறது. இந்தளவிற்கான உயரம் தமிழகத்தில் எங்கும் இல்லை. பெருமாளுக்கு எவ்வித திருஷ்டியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த பிரமாண்ட கருடாழ்வார் வடிவமைக்கப்பட்டுள்ளார். இச்சிலைக்கு வழிபாடுகள் நடைபெறுவது கிடையாது. பக்தர்கள் விரும்பி அளிக்கும் போதுமட்டுமே பிரமாண்டமான மாலைகள் போடப்படுவது வழக்கம். இதற்காக சிலையின் பின்புறம் இரும்பிலான ஏணி பொருத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டும் இந்த கருடாழ்வார்க்கு பூஜை, வழிபாடுகள் செய்யப்படுகிறது.
பொது வாக மூலவரை விட இதர தெய்வங்களின் உயரம் குறை வாகவே இருப்பது ஆகம விதி. கருங்கல் சிலைகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.இச்சிலை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இருப்பி னும் ஆகமவிதிகளின் படி பெருமாளுக்கு நேரெதிரே கருடாழ்வர் சிலை கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்டு ள்ளது. இச்சிலையில் தலை உயரத்திற்கு பெருமாளின் கால்பகுதி துவங்கி உயர்ந்து நின்று அருள் பாலித்து வருகிறார். 26 அடி உயரம், பீடம் 5 அடி என்ற விண்ணை முட்டிக் கொண்டு நிற்கும் கருடாழ்வார் சிலை பலருக்கும் ரொம்பவே இஷ்டம்.
பிரமாண்டமான கால் விரலை மட்டுமே அருகில் பார்க்க முடிகிறது. அவரின் தோற்றத்தை அண்ணாந்தே பார்த்து வழிபட முடிகிறது. இந்தளவிற்கான உயரம் தமிழகத்தில் எங்கும் இல்லை. பெருமாளுக்கு எவ்வித திருஷ்டியும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த பிரமாண்ட கருடாழ்வார் வடிவமைக்கப்பட்டுள்ளார். இச்சிலைக்கு வழிபாடுகள் நடைபெறுவது கிடையாது. பக்தர்கள் விரும்பி அளிக்கும் போதுமட்டுமே பிரமாண்டமான மாலைகள் போடப்படுவது வழக்கம். இதற்காக சிலையின் பின்புறம் இரும்பிலான ஏணி பொருத்தப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் மட்டும் இந்த கருடாழ்வார்க்கு பூஜை, வழிபாடுகள் செய்யப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமர்ந்த நிலையில் கருடாழ்வார்
» இதயம் கவரும் எண்ணச்சிறகுகள்
» தெனாலி ராமன் கதைகள் (கருத்தைக் கவரும்)
» இதயம் கவரும் எண்ணச்சிறகுகள்
» தெனாலி ராமன் கதைகள் (கருத்தைக் கவரும்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum